Super
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்
சாந்தி பூமணியின் சொந்தப் பெண்ணில்லையா?
வளர்ப்புப் பெண்ணா?
சாந்திக்கு கர்ப்பப் பை வீக்கா இருக்கு ஸோ அடுத்த குழந்தை பிறக்கக் கூடாதுன்னு மூர்த்தியிடம் டாக்டர் சொன்னாரா?
அதுக்கு அவலை நினைத்து உரலை இடித்த கதையாய் வஞ்சகி வசந்தியை நினைக்காமல் இந்த கூமுட்டை சுந்தரமூர்த்தி ஒழுங்கா சாந்தி கூட முன்னாடியே குடும்பம் நடத்தியிருக்கலாமில்லே
கருத்தடை ஆபரேஷன் செய்ய சாந்திக்குத்தானே பிரச்சினை?
ஏன் இந்த சுந்தரமூர்த்தி அதை செய்து கொள்ள வேண்டியதுதானே
டாக்டர் ஒண்ணும் ஐடியா கொடுக்கலையா?
இல்லை டாக்டர் சொல்லியும் கூமுட்டை மூர்த்திதான் கேட்கவில்லையோ?
ஊரிலே நாட்டிலே அவனவன் செய்யாததா என்ன?
சாந்தி மாதிரியே எழிலரசிக்கும் கர்ப்பப் பை வீக்கா இருக்கா?
அம்மாவுக்கு வந்த கோளாறு மகளுக்கும் வருமா என்ன?
இதென்ன லாஜிக் ப்ரியா டியர்?
இவனை மாதிரி பொண்டாட்டியை அடித்து மிதிக்கும் கூமுட்டையா இல்லாமல் கட்டின பொஞ்சாதியுடன் ஒழுங்கா குடும்பம் நடத்தின அன்புச்செழியனை மூர்த்தி செருப்பாலடிக்கப் போவானா?
அப்புறம் சாந்தியைப் பற்றி மூர்த்தி நினைக்கும் பொழுது கிணற்றில் விழுந்த வசந்தி மண்டையில் அடிபட்ட பகுதி வருது
ஜம்பிங் ஆகுது
மூளை சிதறிய வசந்தி செத்து போயிட்டாளா? இல்லை இன்னும் இருக்காளா?
ஒரு வீட்டில் கூட்டம்ன்னா வசந்தி செத்து போனதால் அகிலம் பாட்டி வீட்டில் கூட்டமா?
Thank you so much, பத்மா டியர்Super
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்
சாந்தி பூமணியின் சொந்தப் பெண்ணில்லையா?
வளர்ப்புப் பெண்ணா?
சாந்திக்கு கர்ப்பப் பை வீக்கா இருக்கு ஸோ அடுத்த குழந்தை பிறக்கக் கூடாதுன்னு மூர்த்தியிடம் டாக்டர் சொன்னாரா?
அதுக்கு அவலை நினைத்து உரலை இடித்த கதையாய் வஞ்சகி வசந்தியை நினைக்காமல் இந்த கூமுட்டை சுந்தரமூர்த்தி ஒழுங்கா சாந்தி கூட முன்னாடியே குடும்பம் நடத்தியிருக்கலாமில்லே
கருத்தடை ஆபரேஷன் செய்ய சாந்திக்குத்தானே பிரச்சினை?
ஏன் இந்த சுந்தரமூர்த்தி அதை செய்து கொள்ள வேண்டியதுதானே
டாக்டர் ஒண்ணும் ஐடியா கொடுக்கலையா?
இல்லை டாக்டர் சொல்லியும் கூமுட்டை மூர்த்திதான் கேட்கவில்லையோ?
ஊரிலே நாட்டிலே அவனவன் செய்யாததா என்ன?
சாந்தி மாதிரியே எழிலரசிக்கும் கர்ப்பப் பை வீக்கா இருக்கா?
அம்மாவுக்கு வந்த கோளாறு மகளுக்கும் வருமா என்ன?
இதென்ன லாஜிக் ப்ரியா டியர்?
இவனை மாதிரி பொண்டாட்டியை அடித்து மிதிக்கும் கூமுட்டையா இல்லாமல் கட்டின பொஞ்சாதியுடன் ஒழுங்கா குடும்பம் நடத்தின அன்புச்செழியனை மூர்த்தி செருப்பாலடிக்கப் போவானா?
அப்புறம் சாந்தியைப் பற்றி மூர்த்தி நினைக்கும் பொழுது கிணற்றில் விழுந்த வசந்தி மண்டையில் அடிபட்ட பகுதி வருது
ஜம்பிங் ஆகுது
மூளை சிதறிய வசந்தி செத்து போயிட்டாளா? இல்லை இன்னும் இருக்காளா?
ஒரு வீட்டில் கூட்டம்ன்னா வசந்தி செத்து போனதால் அகிலம் பாட்டி வீட்டில் கூட்டமா?
எதுக்கு இத்தனை எஸ்?எஸ் எஸ் எஸ் மா மிக்க நன்றி பானுமா
1.3.5.6.8.10.11மா நீங்க கேட்டதுக்கான பதில்க..எதுக்கு இத்தனை எஸ்?
ஒண்ணும் புரியலையே