உன் நினைவே என் சுவாசமானது. 14

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
சாந்தியை பூமணி தத்தெடுத்ததால எழிலுக்கு பிரச்சினை வராதுன்னு சொல்லிட்டாங்க, :)வசந்திக்கு என்ன ஆச்சு.:unsure:
 

padhusbi

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

சாந்தி பூமணியின் சொந்தப் பெண்ணில்லையா?
வளர்ப்புப் பெண்ணா?

சாந்திக்கு கர்ப்பப் பை வீக்கா இருக்கு ஸோ அடுத்த குழந்தை பிறக்கக் கூடாதுன்னு மூர்த்தியிடம் டாக்டர் சொன்னாரா?

அதுக்கு அவலை நினைத்து உரலை இடித்த கதையாய் வஞ்சகி வசந்தியை நினைக்காமல் இந்த கூமுட்டை சுந்தரமூர்த்தி ஒழுங்கா சாந்தி கூட முன்னாடியே குடும்பம் நடத்தியிருக்கலாமில்லே

கருத்தடை ஆபரேஷன் செய்ய சாந்திக்குத்தானே பிரச்சினை?
ஏன் இந்த சுந்தரமூர்த்தி அதை செய்து கொள்ள வேண்டியதுதானே
டாக்டர் ஒண்ணும் ஐடியா கொடுக்கலையா?

இல்லை டாக்டர் சொல்லியும் கூமுட்டை மூர்த்திதான் கேட்கவில்லையோ?
ஊரிலே நாட்டிலே அவனவன் செய்யாததா என்ன?

சாந்தி மாதிரியே எழிலரசிக்கும் கர்ப்பப் பை வீக்கா இருக்கா?
அம்மாவுக்கு வந்த கோளாறு மகளுக்கும் வருமா என்ன?
இதென்ன லாஜிக் ப்ரியா டியர்?

இவனை மாதிரி பொண்டாட்டியை அடித்து மிதிக்கும் கூமுட்டையா இல்லாமல் கட்டின பொஞ்சாதியுடன் ஒழுங்கா குடும்பம் நடத்தின அன்புச்செழியனை மூர்த்தி செருப்பாலடிக்கப் போவானா?

அப்புறம் சாந்தியைப் பற்றி மூர்த்தி நினைக்கும் பொழுது கிணற்றில் விழுந்த வசந்தி மண்டையில் அடிபட்ட பகுதி வருது
ஜம்பிங் ஆகுது

மூளை சிதறிய வசந்தி செத்து போயிட்டாளா? இல்லை இன்னும் இருக்காளா?

ஒரு வீட்டில் கூட்டம்ன்னா வசந்தி செத்து போனதால் அகிலம் பாட்டி வீட்டில் கூட்டமா?
Super
 

Gomathianand

Well-Known Member
Vasanthi elloraiyum payamurutha poi ippo thaane vinaaiyai thedikichu....
Moorthiyin idathilirindhu paarkum poluthu avar seithathu sariyaayirukalam aanaal shanthi enna ninaipaalnu yosikaama vittutaru....ithu onnum genetic disease kidaiyaathe ponnukkum varathukku :unsure:
 

Mathykarthy

Well-Known Member
Nice ud priya dear.. Ezhil eppadi thalaiyila adipattu hospital vantha nu sollave illaye.. shanthi ku irukkura karppapai weekness problem ezhilukku eppadi varum..:unsure:shanthikkum ezhilukkum verethuvum problem a..? Poomani super shanthi vasanthi rendu per melayum ore mathiri pasam vachirukkanga.. :love:
 

amuthasakthi

Well-Known Member
கருப்பை வீக்கா இருந்ததால இன்னொரு குழந்தை வேண்டாம்னு தள்ளி இருந்தாரா:rolleyes:..இது பரம்பரைை வியாதி இல்லையே:unsure:..அப்படியே இருந்தாலும் செழியன் இல்ல யாரை கல்யாணம் பண்ணாலும் இந்த பிரச்சனை இருக்கும் தானே...செழியன கல்யாணம் பண்ணதால தான்னு மூர்த்தி சொல்றாரு:oops:
 

Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

சாந்தி பூமணியின் சொந்தப் பெண்ணில்லையா?
வளர்ப்புப் பெண்ணா?

சாந்திக்கு கர்ப்பப் பை வீக்கா இருக்கு ஸோ அடுத்த குழந்தை பிறக்கக் கூடாதுன்னு மூர்த்தியிடம் டாக்டர் சொன்னாரா?

அதுக்கு அவலை நினைத்து உரலை இடித்த கதையாய் வஞ்சகி வசந்தியை நினைக்காமல் இந்த கூமுட்டை சுந்தரமூர்த்தி ஒழுங்கா சாந்தி கூட முன்னாடியே குடும்பம் நடத்தியிருக்கலாமில்லே

கருத்தடை ஆபரேஷன் செய்ய சாந்திக்குத்தானே பிரச்சினை?
ஏன் இந்த சுந்தரமூர்த்தி அதை செய்து கொள்ள வேண்டியதுதானே
டாக்டர் ஒண்ணும் ஐடியா கொடுக்கலையா?

இல்லை டாக்டர் சொல்லியும் கூமுட்டை மூர்த்திதான் கேட்கவில்லையோ?
ஊரிலே நாட்டிலே அவனவன் செய்யாததா என்ன?

சாந்தி மாதிரியே எழிலரசிக்கும் கர்ப்பப் பை வீக்கா இருக்கா?
அம்மாவுக்கு வந்த கோளாறு மகளுக்கும் வருமா என்ன?
இதென்ன லாஜிக் ப்ரியா டியர்?

இவனை மாதிரி பொண்டாட்டியை அடித்து மிதிக்கும் கூமுட்டையா இல்லாமல் கட்டின பொஞ்சாதியுடன் ஒழுங்கா குடும்பம் நடத்தின அன்புச்செழியனை மூர்த்தி செருப்பாலடிக்கப் போவானா?

அப்புறம் சாந்தியைப் பற்றி மூர்த்தி நினைக்கும் பொழுது கிணற்றில் விழுந்த வசந்தி மண்டையில் அடிபட்ட பகுதி வருது
ஜம்பிங் ஆகுது

மூளை சிதறிய வசந்தி செத்து போயிட்டாளா? இல்லை இன்னும் இருக்காளா?

ஒரு வீட்டில் கூட்டம்ன்னா வசந்தி செத்து போனதால் அகிலம் பாட்டி வீட்டில் கூட்டமா?


எஸ் எஸ் எஸ் மா மிக்க நன்றி பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top