உன் கண்ணில் என் விம்பம் 13

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
கடைசியில செம டுவிஸ்டா முடிச்சிட்டிங்க சிஸ்... யாழுக்கு இதோட அவனுக தொல்லை இல்லாம போன சரி இவன் ரொம்ப பண்றான் சொல்லிட்டேன்...நைஸ் சிஸ்
:p:Dஉங்க கைல கிடைச்சா தரு மாறு தக்காளி சோறு தான்.
நன்றி மகேஷ் sis:love::love::love::love:
 

Megala kailasam

Active Member
செல்லம் என் பெயர் மிலா:):)
இந்த கதை உங்களை கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி dear:love::love::love::love::love:
ஹிஹிஹி தப்பா எடுத்துகாதிங்க டங்குஸ்லிப்பாயிச்சு சாரி சாரி ஹண்ட்டு ஸ்லிப்பாயிச்சு மிலா மா
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரிஷி வரதனைப் பார்த்தால்
எனக்கு கொஞ்சம் கூட கோபம்
வரலை, மிலா டியர்
தனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு
பொம்மையை கீழே எங்கேயும்
வைத்து விடாமல் கையோடு
வைத்துக் கொண்டு அலையும்
அந்த பொம்மையை தொட்டுப்
பார்க்கக் கூட யாரையும்
அலவ் பண்ணாத
யாராச்சும் வந்து இந்த தன்னோட
பொம்மையைப் பிடிங்கிக்கிட்டு
போயிடுவாங்களோன்னு
பயப்படுற ஒரு குழந்தை
போலத்தான் எனக்கு ரிஷி
தெரியுறான்

அவன் மட்டும் கெட்டவனாக
இருந்திருந்தால் நண்பனை or
மனைவியை சந்தேகப்பட்டிருப்பான்
ஆனால் ரிஷி துரியோதனனைப்
போலத்தான் நினைக்கிறான்
எடுக்கவோ கோர்க்கவோன்னு
கேட்காதது ஒண்ணுதான் குறை,
பஸ்மிலா டியர்

ஆனால் அவன் பயந்தது நிஜமாக நடக்கத்தான் போகுது
மோகன சுந்தரத்தின் ரூமிலிருந்த போட்டோக்களை யாழிசை
பார்த்துட்டாள்
அவை இவளோட போட்டோக்களா?
இல்லை யாழின் அம்மாவின்
போட்டோக்களாப்பா?
தன்னைப் பற்றி தான் இந்த
குடும்பத்தைச் சேர்ந்த பெண்
என்று தெரிந்து ரிஷியை விட்டு
யாழிசைவார்குழலி எங்கோ
போகப் போகிறாள்

யாழிசையின் வெளியேற்றத்துக்கு
ஒரு தாதியைப் போல யாழ்
தனக்கு சேவகம் செய்ததில்
கொஞ்சம் மனசு மாறியிருக்கும்
பிரதீபன் ஹெல்ப் பண்ணுவானோ?
Super பானுமா நான் ரிஷிய பத்தி நினைத்து சரியாக சொல்லிட்டீங்க
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹிஹிஹி தப்பா எடுத்துகாதிங்க டங்குஸ்லிப்பாயிச்சு சாரி சாரி ஹண்ட்டு ஸ்லிப்பாயிச்சு மிலா மா
It's ok dear:):LOL:
 

banumathi jayaraman

Well-Known Member
Super பானுமா நான் ரிஷிய பத்தி நினைத்து சரியாக சொல்லிட்டீங்க
"கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ
விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும்
விரலில்லையோ..........."
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
"கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ
விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ..........."
பாட்டா ? கவிதையா ?
நல்லா இருக்கு :love:
 

banumathi jayaraman

Well-Known Member
பாட்டா ? கவிதையா ?
நல்லா இருக்கு :love:
"வசந்த மாளிகை"-ங்கிற சிவாஜியின் பழைய படத்துல இந்த "கலைமகள் கைப்பொருளே" பாடல் வருது
பி சுசீலாம்மா பாடியிருக்காங்க
படத்தில் வாணிஸ்ரீயம்மா
பாடுவாங்க, பஸ்மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
"வசந்த மாளிகை"-ங்கிற சிவாஜியின் பழைய படத்துல இந்த "கலைமகள் கைப்பொருளே" பாடல் வருது
பி சுசீலாம்மா பாடியிருக்காங்க
படத்தில் வாணிஸ்ரீயம்மா
பாடுவாங்க, பஸ்மிலா டியர்
laptop மூடிட்டு தூங்கலாம்னு பாத்தேன் அந்த சோங் பாக்கவே திருப்ப on பண்ணிட்டேன்.வெயிட் சோங் பாத்துட்டு வரேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top