உன்னில் என்னை தேட வா எபிலாக்

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
:):):)


Unnil Ennai Theda Vaa Epilogue


மன்னிக்கவும் தோழமைகளே :)திடீர் என்று ஊர் பயணம் எதிர்பார்காதது;);) அம்மாவுடன் இருபது நாள்:love::love: அது தான் உங்க கமெண்ட்க்கு பதில் சொல்லவும் முடியலை எபிலாக் குடுக்கவும் முடியல:cool::cool:

Sorry :):):)

அனைவருக்கும் இனிய தீபவளி வாழ்த்துகள் :):):)
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.ரங்கன் பெரியய்யாவிடம் சொன்னது போல சிறுமலையில் மருத்துவனை கட்டி முடித்து பெரியய்யா கையாலேயே திறப்பு விழாவும் செய்தது அருமை(y)(y).

தன் தந்தை மேல் கோபமாக இருந்த காயத்ரி,அவரிடம் பேசியதுடன் மருத்துவமனையின் நிர்வாக பொறுப்பையும் ஒப்படைத்து விட்டாள்:giggle::giggle::giggle:.அய்யாவு, ஜோதியை கொன்றதை ஒப்புக் கொண்டு இப்போது ஜெயிலில்:rolleyes::rolleyes:.

மதுரையே இவன் பேரை சொன்னா நடுங்குது,ஆனா இவன் காயத்ரி நில்லுன்னா நிக்கறான், உக்காருன்னா உக்காருறான்:p:p.நான் இங்கே இருக்க அவங்க அப்பா கைய புடிச்சுட்டு இருக்காளா:D:D:D.மகிழ்ச்சியான,நிறைவான எபிலாக் மகேஷ். வாழ்த்துக்கள்(y)(y)(y).
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான கதை
நிறைவா இருக்குப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top