கனமான பதிவு மகேஷ்.ரங்கன்,காயத்ரி கல்யாணம் முடிஞ்சு முதல்முதலா வீட்டுக்கு வர சந்தோஷத்தில் போயிட்டார்,ஆனா செல்வி,ராஜமாணிக்கம் பேசியதை கேட்ட அதிர்ச்சியில் இறந்துட்டாளா.
சொந்தம் விட்டு போகக்கூடாது என தம்பி மகளை திருமணம் செய்ய நினைத்த முத்தழகி, கணவனின் பேராசையை புரிந்து கொண்டு என்ன முடிவு செய்வாள்.
அருள் தப்பு பண்ணிட்டு காயத்ரியை திட்டி இனி நானா கூப்பிடாம வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டான்.கோபத்தில் சொன்னத அருள் மறந்துட்டான்,காயத்ரி இங்கே வரக்கூடாது, பேசக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா.தாயை இழந்த காயத்ரியின் நிலை என்ன.