Thank you Haripriya sisSuper
Thank you Haripriya sisSuper
Thank you janakiselvamani sis
Thank you MaryMadras sisசும்மா வந்த ஆஸ்துமாவ படுக்கைய போட்டு தாலாட்டுறானா.அடப்பாவி அப்போ இத்தனை வயரை போட்டு பேச்சிய படுக்க வச்சிருக்கது பொய்யா.
காயத்ரி இன்னும் குழந்தை மாதிரி வாசல்படிய குதிச்சு உள்ள போயிட்டு,கால் தடுக்காம குதிச்சுட்டேன்னு பெருமை வேற.
ராத்திரியிலே கல்யாணம் நடந்தாலும் அதை போட்டோ எடுத்து வச்சிருக்கான்,திட்டம் போட்டு இங்கே கூட்டிட்டு வந்திருக்கான், அவனை போய் இவ லூசுன்னு நெனைக்கறா
செல்வி சொன்னது போல அவ வீட்டை விட்ட போனதாலே குமரன் அடங்கி இருக்கான்.இத்தனை வருசம் கழிச்சு வீட்டுக்கு வந்த முத்தழகி,செல்விய வீட்டை விட்டு விரட்டறதுலேயே குறியா இருக்கா.
சோமசுந்தரம்,முத்தழகிக்கு சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடி தான்.இவளை போன்ற ஜென்மங்களை என்ன செய்வது.
காயத்ரி பள்ளிக்கு வரும் முன் என்ன வந்ததுன்னு சொல்லாமல் நிறுத்திட்டீங்களே.
அருமையான பதிவு மகேஷ்.
Thank you banuma அத பாக்க தான் பானுமா நானும் பஸ் புடிச்சு போயிட்டு இருக்கேன் பாத்துட்டு சொல்றேன்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி06 டியர்
காயத்ரிக்கு முன்னாடி எது வந்து முன்னாடி இருந்தது?
Thankyou banuma
நான்தான் First,
மகேஸ்06 டியர்
ஓகே ஓகே சாதா வண்டியில போகாதீங்கThank you banuma அத பாக்க தான் பானுமா நானும் பஸ் புடிச்சு போயிட்டு இருக்கேன் பாத்துட்டு சொல்றேன்
Thank you seetha sisnice ud mahes suspence............
mahiThank you seetha sis