உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 5

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
சும்மா வந்த ஆஸ்துமாவ படுக்கைய போட்டு தாலாட்டுறானா:oops::oops::oops:.அடப்பாவி அப்போ இத்தனை வயரை போட்டு பேச்சிய படுக்க வச்சிருக்கது பொய்யா:unsure::unsure::unsure:.

காயத்ரி இன்னும் குழந்தை மாதிரி வாசல்படிய குதிச்சு உள்ள போயிட்டு,கால் தடுக்காம குதிச்சுட்டேன்னு பெருமை வேற:LOL::LOL::LOL:.

ராத்திரியிலே கல்யாணம் நடந்தாலும் அதை போட்டோ எடுத்து வச்சிருக்கான்,திட்டம் போட்டு இங்கே கூட்டிட்டு வந்திருக்கான், அவனை போய் இவ லூசுன்னு நெனைக்கறா:D:D

செல்வி சொன்னது போல அவ வீட்டை விட்ட போனதாலே குமரன் அடங்கி இருக்கான்.இத்தனை வருசம் கழிச்சு வீட்டுக்கு வந்த முத்தழகி,செல்விய வீட்டை விட்டு விரட்டறதுலேயே குறியா இருக்கா:mad::mad::mad:.

சோமசுந்தரம்,முத்தழகிக்கு சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடி தான்:):).இவளை போன்ற ஜென்மங்களை என்ன செய்வது:devilish::devilish:.

காயத்ரி பள்ளிக்கு வரும் முன் என்ன வந்ததுன்னு சொல்லாமல் நிறுத்திட்டீங்களே:(:(:(.
அருமையான பதிவு மகேஷ்:giggle::giggle::giggle::giggle:.
Thank you MaryMadras sis
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி06 டியர்

காயத்ரிக்கு முன்னாடி எது வந்து முன்னாடி இருந்தது?
Thank you banuma அத பாக்க தான் பானுமா நானும் பஸ் புடிச்சு போயிட்டு இருக்கேன் பாத்துட்டு சொல்றேன்
 

banumathi jayaraman

Well-Known Member
Thank you banuma அத பாக்க தான் பானுமா நானும் பஸ் புடிச்சு போயிட்டு இருக்கேன் பாத்துட்டு சொல்றேன்
ஓகே ஓகே சாதா வண்டியில போகாதீங்க
லேட்டாயிடும்
எக்ஸ்பிரஸ் பஸ் புடிச்சு சீக்கிரமா போய் பார்த்துட்டு வந்து சொல்லுங்க, மகேஸ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top