உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி06 டியர்

கெட்ட எண்ணம் பிடித்த அய்யாவு எப்படி திட்டம் போட்டு வசுமதியை சண்முகத்துக்கு கல்யாணம் செஞ்சு வைச்சிருக்கிறான்
ரேஷ்மா தன் மகள்தான்னு சண்முகத்துக்கு எப்போ தெரிய வரும்?
ரேஷ்மா and ஜோதியின் நிலை தெரிந்த பின் சண்முகம் என்ன செய்யப் போகிறார்?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.அய்யாவு,வசுமதிக்கு காபியிலே தூக்க மாத்திரைய போட்டு கொடுத்துட்டு,தற்கொலை பண்ண போனதா சொல்லி தாலியும் கட்ட வச்சுட்டான்:mad::mad::mad:.

வசுமதியை,சண்முகத்துக்கு தான் கட்டனும்னு என்ன அவசியம்:rolleyes::rolleyes:.திட்டம் போட்டு கல்யாணம் பண்ணிட்டு,அது தான் கல்யாணம் முடிஞ்சிருச்சேன்னு அலட்சியமா சொல்றான்:mad::mad:.இவனால தப்பு செய்யாத வசுமதி,தங்கம் தான் கஷ்டப்படறாங்க:cry::cry:.

அய்யாவு சொன்னதை போலவே அவனை கோவிலுக்கு வரச் சொல்லி அழைத்து விட்டனர்,
தங்கத்திற்க்காக அய்யாவுவை பொறுத்து போனாலும்,அவன் செய்த தவறை உணர்ந்து கொள்வது
எப்போது,அய்யாவு கோவிலில் என்ன ஆட்டம் போடப் போறானோo_Oo_Oo_O.

சண்முகத்துக்கு ஜோதி,ரேஷ்மா பற்றி எப்போது தெரியும்,ஜோதியின் மகள் உயிரோடு இருப்பது தெரிந்தால் அய்யாவு அவளை உயிரோடு இருக்க விடுவானா:oops::oops:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top