உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 11

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.கரிகாலன் கூட போட்டி போட்டு குமரன் மடியிலே காயத்ரி படுத்தாலும்,இத்தனை நாளா தன்னிடம் பேசாமல் இருந்தவள் தன் மடியில் படுத்ததில் குமரனுக்கு
சந்தோஷம்:giggle::giggle::giggle:.

காயத்ரி இத்தனை நாளா மனதில் வைத்து வருந்திய விஷயத்தை அருளிடம் சொல்வதும், சாதாரணமாக அருள் சொன்னதை தவறாக புரிந்து கொண்டதை தெரிந்து,இத்தனை வருடங்களாக பிரிந்திருந்த இருவரும் தன் வாழ்க்கையை வாழ தொடங்கி விட்டார்கள்:love::love::love:.
Thank you MaryMadras sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top