உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 1

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான ஆரம்பம்
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்
 

banumathi jayaraman

Well-Known Member
காயத்ரி யாரு?
சாருமதி யாரு?
ஆம்படையானை விட்டுட்டு பூரணி அருணாச்சலத்தின் ஆசிரமத்துக்கு காயத்ரி ஏன் வந்தாள்?
அருள்மொழி வர்மனை ரேஷ்மா பொண்ணு சித்தப்பான்னு கூப்பிடுதே
அப்போ ஏற்கனவே பூரணியையும் அருணாச்சலத்தையும் அருளுக்கு தெரியுமா?
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
காயத்ரி யாரு?
சாருமதி யாரு?
ஆம்படையானை விட்டுட்டு பூரணி அருணாச்சலத்தின் ஆசிரமத்துக்கு காயத்ரி ஏன் வந்தாள்?
அருள்மொழி வர்மனை ரேஷ்மா பொண்ணு சித்தப்பான்னு கூப்பிடுதே
அப்போ ஏற்கனவே பூரணியையும் அருணாச்சலத்தையும் அருளுக்கு தெரியுமா?
ஆமா பானுமா என்னையும் குழப்பிதான் விட்டு இருக்காங்க போய் பாப்போம் வாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top