இலக்கணம் மாறுமோ - 22

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 22

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஹா ஹா ஹா
வெறி நாய் சத்யாவின் ப்ரெண்டுங்கிற சொறி நாய் விக்ரம் பற்றி சொல்லி பீதியைக் கிளப்பி சத்யாவுக்கு பேதியாகிருச்சா?

தங்கச்சின்னு வினோதினியை விக்ரம் சொன்னானா?
இல்லை செத்து போன தங்கையை சொன்னானா?
ஆனாலும் ஒரு பயம் வந்து இலக்கியாவிடம் விசாரணையை சத்யா தொடங்கிட்டான்
எது எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.வினோதினியும்,குழந்தையும் விக்ரம் பாதுகாப்புல இருக்கறது தெரிஞ்சா,சத்யா சும்மா இருக்க மாட்டான்:sneaky::sneaky:,எதாவது செஞ்சு மாட்டுவான்னு விக்ரம் சொன்னது போலவே நடக்குது:):):).

விக்ரம்,வினோதினியை தங்கச்சின்னு சொன்னதை கேட்டே சத்யாக்கு குழப்பம் வந்திருச்சுo_Oo_Oo_O
குழந்தை சத்யாவை உரிச்சு வச்சதா இருக்கறதா,அவன் நண்பனே சொல்றான்:sneaky::sneaky:.ஆனா இந்த அத்தான் பைத்தியத்துக்கு அடையாளம் தெரியலையா:unsure::unsure::unsure:.

அத்தான் அப்படி செய்ய மாட்டார்னு நெனச்சுட்ட இருந்த இலக்கியாட்ட,சத்யா,விக்ரம் பற்றி அவன் குடும்பம் பற்றி விசாரிக்கறதும்,இவ்வளவு நாள் கழிச்சு விக்ரமுக்கு வேலை போட்டு தர்றதா சொல்லி
தானே வந்து பேசிய சத்யா,இளாவின் சந்தேகத்துக்கு ஆளாகிட்டான்:oops::oops::oops:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top