இலக்கணம் மாறுமோ - 10

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 10

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

சொல்லிட்டானா சொல்லிட்டானா? இவன் வேஷத்தைக் கலைத்து சத்யா உண்மையை சொல்லிட்டானா?
குள்ள நரி இல்லையில்லை ஓநாய்யின் வேஷத்தை தெரிந்த இளமாறன் போய் சேர்ந்து விட்டார்
இனி இலக்கியாவுக்கு சத்யா ஓநாயின் உண்மை சொரூபம் எப்படி தெரிய வரும்?
இதோடு முடிந்ததா? இல்லை சத்யாவின் லீலைகள் இன்னும் இருக்கா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அடப்பாவி...சத்யா இத்தனை நாளா இளாட்ட அன்பா இருக்கறது போல நடிச்சானா:mad::mad::mad:. சொத்துக்காக இவன் அப்பன் பேச்சை கேட்டு கூட இருந்தே குழி பறிச்சிருக்கானே துரோகி:devilish::devilish:.

இளமாறனுக்கு சத்யாவின் சுயரூபம் தெரிஞ்சிடுச்சுன்னு நெஞ்சுவலியில் துடிச்சவரை, விபத்து நடந்தது போல காட்டி கொலை செஞ்சிட்டானே:mad::mad:.இவனுடைய சுயரூபம் இளா குடும்பத்துக்கு தெரிய வரும் போது அவர்கள் நிலைo_Oo_Oo_O.கனமான பதிவு லதா பைஜூ:cry::cry::cry:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top