இமைப்பீலி நீயடி - 25

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 25, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 25

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

மீனா கூனாவுக்கு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதோ?
போ போ கோவில் கோவிலா ஏறி இறங்கி செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் தேடு, மீனா

ஓ காசிக்கு போன சாமி கதை சொல்ல வர்றாரா?
வரட்டும் வரட்டும்
எல்லோரும் ராராராராசிசியானா சரிதான்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.மனசு விட்டு பேசி,வருத்தம் எல்லாம் போகவும் மித்ரன் ரெமோவா மாறிட்டான்:p:p.பவியை பார்க்கறப்போ எல்லாம் கவிதையா வருது;):D:D.

ராகவ் தனக்காக வர்ற சந்தோஷத்தில் ரோஹிணி இருக்கா:giggle::giggle:.தொழில் விஷயமா பேச வர்றதா மித்ரன்,பவிட்ட சொன்னான்,அப்போ ராகவ்,ரோஹிணிய காதலிப்பது மித்ரனுக்கு தெரியாதா:unsure::unsure:.

அத்தை துரோகம் செய்தாலும் பவித்ரா தன்னை வளர்த்த மாமாக்காக அவர் பெண்கள் கல்யாணத்த செய்ய நினைக்க,பவி தன் வாழ்வில் வர காரணமாக இருந்ததால் மித்ரனும் தன் செலவில் அவர்கள் கல்யாணத்தை நடத்துவதாக சொல்லிட்டான்(y)(y).

நடந்த விஷயத்துக்காக வருத்திக்க வேணாம்னு சொல்லியும் மீனா குற்றவுணர்ச்சியில் தவிக்க:cautious::cautious:
மித்ரன்,பவி வாழ்க்கை சரியாகி விட,ரோஹிணி வாழ்வில் மாற்றம் வந்தது தெரிந்தால் மீனாவுக்கு நிம்மதி கிடைக்குமா:unsure::unsure:.வீட்டை விட்டு போன மித்ரனின் அப்பா தான் சாமியாரா:oops::oops:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top