இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:
Heyyyyyy nanthan first :cool::cool::cool:

நல்ல தொடக்கம் :love::love:

மிஸ்டர் ஞானவேல் செஞ்சது தப்பு அதுக்கு கனகவேல் கொடுத்த பதிலடி :oops::oops::oops:

மாலினியும் கிருஷ்ணாவும் எப்படி சேரப்போறாங்க வெயிட் அன்ட் வாட்ச் :unsure::unsure::unsure:
முதல்மைச்சர்னா சும்மாவா?:D:p
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:
Heyyyyyy nanthan first :cool::cool::cool:

நல்ல தொடக்கம் :love::love:

மிஸ்டர் ஞானவேல் செஞ்சது தப்பு அதுக்கு கனகவேல் கொடுத்த பதிலடி :oops::oops::oops:

மாலினியும் கிருஷ்ணாவும் எப்படி சேரப்போறாங்க வெயிட் அன்ட் வாட்ச் :unsure::unsure::unsure:
முதல்மைச்சர்னா சும்மாவா?:D:p
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான ஆரம்பம் மிலா:love::love::love::love:.இதயத்தில் காதல் பூத்தது உன்னால் என்னும் உங்கள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள் மிலா:love::love::love:(y)(y).

கோதண்டம் பாசமான தந்தை.இத்தனை நாள் பாசமாக இருந்த தந்தை,மாலினிக்கு திருமணம் செய்ய சி.எம் மருமகளாக என்றதும் பொறுப்பாக நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்:unsure::unsure:.

தங்கச்சியை காட்டி அக்காவை கல்யாணம் பண்ணியிருக்காங்க:oops::oops::oops:.கனகவேல் தான் பக்கா அரசியல்வாதி என்பதை யசோதாவை கல்யாணம் செஞ்சு நிரூபிச்சுட்டார்:):).

பாசம் எல்லாம் அருள் கிட்ட காட்டுபவர்,மூத்த மகன் இருக்க, கிருஷ்ணாவுக்கு பொண்ணு பார்த்து இருப்பது சரியில்லையே:rolleyes::rolleyes:.அப்பா சொன்னதால கிரிஷ்,மாலினியை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்றானா,அல்லது வேறு காரணம் இருக்கா:unsure::unsure::unsure: .
கிருஷ்ணா பயலுக்கு கால் கட்டு போட்டா அடங்குவான்னு, அடக்கலாம்னு முதலமைச்சர் நினைக்கிறார். அருள் சொல்பேச்சு கேக்குற புள்ள இல்லையா. :):)

நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "இதயத்தில்
காதல் பூத்தது உன்னால்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
வாவ்...சூப்பர் எப்பி...ஆரம்பமே அசத்தல்... ஞானவேல் பன்னதுக்கு கனகவேல் பதிலடி குடுத்துட்டான். கனகவேல் பன்னதுக்கு கிருஷ்ணா செம்மையா குடுப்பான் போலயே.... இப்ப வத்சலா எங்க இருக்காங்க.....
ஊர்ல இருக்காங்க
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
First epiயே விறு விறு.....cm ... அக்கா தங்கை... நண்பன்.. இரண்டு மகன்கள் என்று நல்லாwait ஆ வர்றார்.. கனகவேல்..

அப்பா மகள்.... தாய் இல்லா பெண்..
மகள் க்கு பிடிக்காமல் நண்பன் மகனை திருமணம் செய்து வைக்க என்ன அவசியம்???
நன்றி மிலா.....
வாழ்க வளமுடன்
அடுத்த அத்தியாயத்துல கோதாண்டம் திருமணத்துக்கு ஏன் சம்மதம் சொன்னார் என்று புரியும்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையா இருக்கு ஆரம்பம்
கிருஷ்ணா அப்பாவ கோபடுத்தறதுல
மன்னனா இருக்கான்
மாலினி அம்மாக்காக பிடிக்கலனாலும்
பிடிக்க பக்காறா
வச்தலா உண்மை தெரிஞ்சு
ஒதுங்கி போய் அவங்க
மரியாதையை காப்பாத்திட்டாங்க
ஆனா கனகவேல் செய்தது சரியா
கனகவேல் வத்சலாவ விடணும்னு நினைக்கல, அவங்களாவே! ஓத்துவிட்டாங்க,
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top