அருமையான ஆரம்பம் மிலா.இதயத்தில் காதல் பூத்தது உன்னால் என்னும் உங்கள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள் மிலா.
கோதண்டம் பாசமான தந்தை.இத்தனை நாள் பாசமாக இருந்த தந்தை,மாலினிக்கு திருமணம் செய்ய சி.எம் மருமகளாக என்றதும் பொறுப்பாக நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
தங்கச்சியை காட்டி அக்காவை கல்யாணம் பண்ணியிருக்காங்க.கனகவேல் தான் பக்கா அரசியல்வாதி என்பதை யசோதாவை கல்யாணம் செஞ்சு நிரூபிச்சுட்டார்.
பாசம் எல்லாம் அருள் கிட்ட காட்டுபவர்,மூத்த மகன் இருக்க, கிருஷ்ணாவுக்கு பொண்ணு பார்த்து இருப்பது சரியில்லையே.அப்பா சொன்னதால கிரிஷ்,மாலினியை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்றானா,அல்லது வேறு காரணம் இருக்கா .
அருமையா இருக்கு ஆரம்பம்
கிருஷ்ணா அப்பாவ கோபடுத்தறதுல
மன்னனா இருக்கான்
மாலினி அம்மாக்காக பிடிக்கலனாலும்
பிடிக்க பக்காறா
வச்தலா உண்மை தெரிஞ்சு
ஒதுங்கி போய் அவங்க
மரியாதையை காப்பாத்திட்டாங்க
ஆனா கனகவேல் செய்தது சரியா