இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
download (83).jpgimages.jpgsurya-sivakumar_155056971570.jpgimages (2).jpg









Inai Thedum Ithaiyangal 4

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ்காக வெயிட் பண்றேன்.., கொஞ்சம் சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
cleardot.gif
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர் சூப்பர் மகேஷ் டியர்
கேடுகெட்ட சித்தியின் குணங்கெட்ட
தம்பியிடமிருந்து மலர்விழி தப்பித்து
விட்டாள்
தாய் மாமனும் அம்மாச்சியும்
கோவிலில் காத்திருப்பதை சொல்லி
கடைசி நேரத்திலாவது மலரின்
அப்பா ஒரு நல்ல காரியம் செய்தார்.

ஹா ஹா ஹா
சக்திக்கு முன்னாடி வெற்றி
வந்துட்டன்
நான் நினைச்ச மாதிரியே தாயின்
கடைசி ஆசையை நிறைவேற்ற
மலரின் கழுத்தில் வெற்றி தாலி
கட்டுவானோ?

ரமலி ஊட்டி போவாளா?
இல்லை வழியில் பிரச்சனை ஏதும்
வந்து சக்திவேல் ரமலியை
மணமுடிப்பானா?
மானஸ்தன் ரோசக்காரன் கேடுகெட்ட
பொறுக்கி கௌசிக் ஊட்டி போக
விடாமல் ரமலிக்கு பிரச்சனை
எதுவும் செய்வானோ?

சக்திவேலின் சட்டைப் பையில்
இருக்கும் தாலி யாருடைய கழுத்தில்
ஏறப் போகிறது?
சக்திவேலின் மனைவி யாரு?
ரமலியா? இல்லை மலர்விழியா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top