நான்தான் First,
மிலா டியர்
அப்பா சொத்த தம்பி பேர்ல எழுதிடுவாரோ! என்ற பயம்தான் கயந்திகா இப்படி எல்லாம் பண்ணி இருக்கா...அடிப்பாவி...கயந்திகா பேசியே அவ அம்மாவ கொன்னுட்டாளா.அந்த காலத்துல சின்ன வயசுலேயே பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்றதால பசங்க,பேத்தி ஒரே வயசா இருப்பாங்க
அதுக்காக அம்மா மனசு நோக கண்டபடி பேசறதும்,தம்பிய தண்ணியில தள்ளி விடறதும் பொண்ணா இவ ராட்சஷி.கண்ணபிரான் இவள எப்படி கட்டிக்கிட்டார்.
யுவன் அக்காவை போல இருப்பானோ என நெனச்சா,அவனே அக்காட்ட கஷ்டப்பட்டதோடு அவள பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான்.அக்கா பொண்ணு அக்காவ போல பஜாரி.
யுவனுக்கு,பூங்கோதைய போட்டோவில் பார்த்ததும் பிடித்து விட,திட்டம் போட்டு கயந்திகாவிடம் சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டான்.
"தம்பியா".இப்படியாடா பார்த்து வைப்பே.யுவன் பார்க்கறதை வச்சே அவன் கல்யாணம் செய்யறது கொடுமை படுத்தறதுக்கு இல்லைன்னு கோதைக்கு புரிஞ்சிடுச்சு.
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க தான் கோதை கல்யாணத்துக்கு சம்மதிச்சாளா சூப்பர்.
கயந்திகா கல்யாணத்தை நிறுத்த சொல்ல,யுவன் அம்மா,மகளை ரூம்ல போட்டு அடைச்சுட்டான். கல்யாணம் நடக்குமா.யுவனின் அப்பா சில விஷயங்களை என்னால் சொல்ல முடியாது, தெரிய வந்தால் சுமூகமான முடிவு எடுக்க சொன்னது எந்த விஷயமாக இருக்கும்.
நன்றி டியர்Nice epi
ஆமாரொம்பவே கஷ்டம் தான். அகங்காரமும் ஆணவமும் தான் வாழ்க்கையை சீர் குலைக்கிறது.