அழைத்தது யாரோ! 2

Advertisement

MaryMadras

Well-Known Member
அடிப்பாவி...கயந்திகா பேசியே அவ அம்மாவ கொன்னுட்டாளாo_Oo_Oo_O.அந்த காலத்துல சின்ன வயசுலேயே பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்றதால பசங்க,பேத்தி ஒரே வயசா இருப்பாங்க:cautious::cautious:

அதுக்காக அம்மா மனசு நோக கண்டபடி பேசறதும்:cry::cry:,தம்பிய தண்ணியில தள்ளி விடறதும் பொண்ணா இவ ராட்சஷி:devilish::devilish:.கண்ணபிரான் இவள எப்படி கட்டிக்கிட்டார்:unsure::unsure::unsure:.

யுவன் அக்காவை போல இருப்பானோ என நெனச்சா,அவனே அக்காட்ட கஷ்டப்பட்டதோடு அவள பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான்:giggle::giggle:.அக்கா பொண்ணு அக்காவ போல பஜாரி:p:p.
யுவனுக்கு,பூங்கோதைய போட்டோவில் பார்த்ததும் பிடித்து விட,திட்டம் போட்டு கயந்திகாவிடம் சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டான்(y)(y).

"தம்பியா":ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.இப்படியாடா பார்த்து வைப்பே:p:p.யுவன் பார்க்கறதை வச்சே அவன் கல்யாணம் செய்யறது கொடுமை படுத்தறதுக்கு இல்லைன்னு கோதைக்கு புரிஞ்சிடுச்சு;):D:D.
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க தான் கோதை கல்யாணத்துக்கு சம்மதிச்சாளா சூப்பர்(y)(y).

கயந்திகா கல்யாணத்தை நிறுத்த சொல்ல,யுவன் அம்மா,மகளை ரூம்ல போட்டு அடைச்சுட்டான். கல்யாணம் நடக்குமா:oops::oops:.யுவனின் அப்பா சில விஷயங்களை என்னால் சொல்ல முடியாது, தெரிய வந்தால் சுமூகமான முடிவு எடுக்க சொன்னது எந்த விஷயமாக இருக்கும்:unsure::unsure::unsure:.
 
Last edited:

JRJR

Well-Known Member
ரொம்பவே கஷ்டம் தான். அகங்காரமும் ஆணவமும் தான் வாழ்க்கையை சீர் குலைக்கிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top