அழைத்தது யாரோ! 17

Advertisement

MaryMadras

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:உலக அழகி கிளியோபட்ராவையும்,மதர் தெரசாவையும் ஒன்னா கலந்து பிரம்மா படைச்சுட்டானா:LOL::LOL::LOL:.உலகத்துக்கு சேவை செய்ய மதர் தெரசாவை படைச்சார்னு சொல்றது சரிதான்:oops::oops:.அதுக்கு கிளியோபட்ராவை ஏன் கலந்து செய்யனும்:p:p.

'அல்பாயுசுல சாக முடியாதா':p:p.சின்ன மருமக விளங்காதவ,ஒன்னுத்துக்கும் பிரயோஜனம் இல்லை:D:D:D.கிழவிக்கு குசும்பு அதிகம் தான்:sneaky::sneaky::sneaky:.அக்காவின் வாழ்க்கையை பறித்தவள் என்ற குற்றவுணர்ச்சி:cautious::cautious:.யசோதா ஊருக்கு போகாமல் இருந்தாலும் அக்கா சொல்வதை கேட்டு முதன் முதலாக செய்வது போல பூஜை செய்வது அக்கா, தங்கை பாசத்தை,ஒற்றுமையை காட்டுது...

பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கறது என்பதை தான் இப்படி சுத்தி வளைச்சு சொல்றானா:D:D.
அருள்,கிருஷ் ஹனிமூன் போக ஏற்பாடு செய்ய,கனகவேல் என்ன திட்டம் போடறார்னு தெரியலை.
வீட்டில் யாரும் இருக்க மாட்டாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சுட்டு எழுதி கொடுத்திருப்பதை பார்க்கும் போது கனகவேல் மேலே சந்தேகமா இருக்கு:unsure::unsure::unsure:.

வத்சலாவுக்கு செய்த பாவம் போதாது என அவர் மகன் அருளுக்கும் செய்ய நினைக்கிறாரே:mad::mad:.இத்தனை வருடங்கள் தன்னோடு அரசியலில் இருந்த அருளை விட்டு கிருஷ் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிட்டானேo_Oo_Oo_O.
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
(y)(y)(y)
கனகவேல் நடிக்கிறாரா....
ஏன் அருளை சொல்லாம கிரிஷை சொல்லுறாரு
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அடப்பாவி கனகுகுகுகுகுகு
சொந்த பிள்ளையிடமே அரசியலா?
வெளங்கிடும் போ

அருள்வேல் ராஜாவின் ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பமோ?
கோதை மாதிரி ஒரு கொழுந்தியாள் கூட இருக்கும் பொழுது அருள்வேல் ராஜாவுக்கு என்ன கவலை?
அப்பாவையும் அரசியலையும் ஒரு கை பார்த்து விட மாட்டானா?

ஏற்கனவே கனகவேல் மாமனாரைப் பிச்சிப் பிச்சி எடுப்பாள்
இப்போ இந்த அராஜகம் செய்தால் கோதைக்கு அல்வா சாப்பிட்டது போல் இருக்குமே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top