அழகான வரிகள்....

Advertisement

Eswari kasi

Well-Known Member
வெட்டாதீர்கள்-மழைதருவேன் என்கிறது
மரம்
வெட்டுங்கள்-மழைநீரைசேமிப்பேன்
என்கிறது
குளம்.
நீ சுவாசிக்கும் காற்றை தருகிறேன்
உனக்கு
நீயோ என்வேறருக்கிறாய்
நன்றி என்பதின் பதமாவது அறிவாயா

நீ இவ்வுலகினில் ஜுவித்திருப்பதற்கு
உன் புர அக அழுக்குகளை நீக்குவதற்கு
உதவுகிறேன்
நீயோ எனது இருக்கபிடம் அழித்து
உனககொரு கூட்டை அமைக்கிறாய்
நாங்கள் இல்லாமல் நீங்கள் இங்கு
வாழமுடியாது
இதை தெரிந்தும் தவறு செய்யும்
மானிடரிடம் ஒரு வேண்டுகோள்
எங்களை அழிக்காதீர்கள் அழிவது
நாங்களல்ல நீங்கள் தான் .தேவிசரண்
Super dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top