தேனே தித்திக்கும் தேனே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தேனைப் பற்றி தெரியாத பல விடயங்கள் !!!

தேன் தானும் கெடாது
தன்னுடன் சேரும் பொருளையும் கெட விடாது !!!

தேனைப்பற்றி தேனீக்கள் என்ற ஒரு அத்தியாயமே சுத்த சத்திய புனித
வேதம் திருக்குர்ஆனில் உள்ளது !!!

தேன் சாப்பிடுவது நல்லது.
அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

அதனால் தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது.
முத்து போல உருண்டு நகரும்

தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பி போல அடியில் போய்விடும்.

இதை நாய் முகராது !!!

அதே போல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது !!!

வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பை கொஞ்சம் உள்ளங்கையில் வைத்து கால் ஸ்பூன் தேனை வைத்து நன்றாக மத்தித்தால் உள்ளங்கை நன்றாக கொதிக்கும் அப்படி கொதித்தால் அது நல்ல சுத்தமான தேன் !!!

காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு.

தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள்.
இது காய்ச்சிய தேன்.

இது கொஞ்சம் நீர்த்திருக்கும்.
இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும்.

காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும்.
ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது !!!

சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது !!
அதனால் தேனை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து நன்றாக நக்கி உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டு பிறகு சுடுநீர் அருந்தவும்

வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம்.
சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரை ஏறாது

வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல.

பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம்.

ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது… ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு (சித்த மருந்துகள்) தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம்.

எச்சரிக்கை :- ஆங்கில மாத்திரைகளை தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது !!!

எந்த வயதினராக இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு டேபிள் ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது.

அதே போல, தேனை நக்கித்தான் சாப்பிட வேண்டும்.

கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது.

விழுங்கும் போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும்.

மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது.

தேன் மிக உயர்ந்த அமிர்தம்.

இது அனைவருக்கும் தெரியும் !!!

ஆனால் அந்த தேனே சிலசமயம் நஞ்சாக மாறி ஆளைக் கொல்லும் !!!

நாம் எதற்காகவோ ஆங்கில மருந்து சாப்பிட்டுயிருக்கும் போது பாலில் தேன் கலந்தோ சாப்பிடுவோம்

இனி இது போல் செய்யாதீர்கள் !!!

இந்த பரிசோதனையை நீங்கள் செய்து பாருங்கள் !!!

பெரும்பாலான மாத்திரையில் சுண்ணாம்பு சத்து அதிகம் உண்டு !!!

சிறிது வெற்றிலை போடும் சுண்ணாம்பில் தேன் கலந்து கை வைத்து பாறுங்கள்
கை கொப்பளிக்கும் அளவு சூடு வரும் !!!

ஒருவர் சுகர் மாத்திரை சாப்பிட்டு
கொஞ்ச நேரத்தில் இருமலுக்காக
ஒரு ஸ்பூன் தேன் குடித்தார்
சிறிது நேரம் கழித்து வயிறு எரிந்து வேர்த்து இதயவலி வந்து டாய்லட் போயி அவஸ்தைப்பட்டு விட்டார் !!!

நல்ல வேளை அவர் வீட்டில் எலுமிச்சம்பழம்
இருந்தது
அதைக் குடித்து விஷம் முறித்து ஆபத்தில் இருந்து தப்பித்தார் !!!

தயவு செய்து ஆங்கில மருந்து சாப்பிட்டு இருக்கும் பொழுது மறந்தும் யாரும் தேன் சாப்பிடாதீர்கள் !!!

அது மருந்தை முறித்து உயிரை கொள்ளும் !!

தெரியாமல் யாரும் சாப்பிட்டு விட்டால் உடனே எலுமிச்சை சாறு கொடுத்தால் விஷம் முறிவு ஏற்பட்டு காப்பாற்றி விடலாம்

அதிக கவனம் தேவை !!!

படித்ததில் உணர்ந்தது!
 

I R Caroline

Well-Known Member
ஓ! தேனில் இப்படியொரு பிரச்சினை இருக்கா, உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி மேம்
 

Karthikpriya

Active Member
தேனைப் பற்றி தெரியாத பல விடயங்கள் !!!

தேன் தானும் கெடாது
தன்னுடன் சேரும் பொருளையும் கெட விடாது !!!

தேனைப்பற்றி தேனீக்கள் என்ற ஒரு அத்தியாயமே சுத்த சத்திய புனித
வேதம் திருக்குர்ஆனில் உள்ளது !!!

தேன் சாப்பிடுவது நல்லது.
அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

அதனால் தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது.
முத்து போல உருண்டு நகரும்

தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பி போல அடியில் போய்விடும்.

இதை நாய் முகராது !!!

அதே போல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது !!!

வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பை கொஞ்சம் உள்ளங்கையில் வைத்து கால் ஸ்பூன் தேனை வைத்து நன்றாக மத்தித்தால் உள்ளங்கை நன்றாக கொதிக்கும் அப்படி கொதித்தால் அது நல்ல சுத்தமான தேன் !!!

காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு.

தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள்.
இது காய்ச்சிய தேன்.

இது கொஞ்சம் நீர்த்திருக்கும்.
இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும்.

காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும்.
ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது !!!

சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது !!
அதனால் தேனை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து நன்றாக நக்கி உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டு பிறகு சுடுநீர் அருந்தவும்

வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம்.
சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரை ஏறாது

வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல.

பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம்.

ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது… ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு (சித்த மருந்துகள்) தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம்.

எச்சரிக்கை :- ஆங்கில மாத்திரைகளை தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது !!!

எந்த வயதினராக இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு டேபிள் ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது.

அதே போல, தேனை நக்கித்தான் சாப்பிட வேண்டும்.

கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது.

விழுங்கும் போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும்.

மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது.

தேன் மிக உயர்ந்த அமிர்தம்.

இது அனைவருக்கும் தெரியும் !!!

ஆனால் அந்த தேனே சிலசமயம் நஞ்சாக மாறி ஆளைக் கொல்லும் !!!

நாம் எதற்காகவோ ஆங்கில மருந்து சாப்பிட்டுயிருக்கும் போது பாலில் தேன் கலந்தோ சாப்பிடுவோம்

இனி இது போல் செய்யாதீர்கள் !!!

இந்த பரிசோதனையை நீங்கள் செய்து பாருங்கள் !!!

பெரும்பாலான மாத்திரையில் சுண்ணாம்பு சத்து அதிகம் உண்டு !!!

சிறிது வெற்றிலை போடும் சுண்ணாம்பில் தேன் கலந்து கை வைத்து பாறுங்கள்
கை கொப்பளிக்கும் அளவு சூடு வரும் !!!

ஒருவர் சுகர் மாத்திரை சாப்பிட்டு
கொஞ்ச நேரத்தில் இருமலுக்காக
ஒரு ஸ்பூன் தேன் குடித்தார்
சிறிது நேரம் கழித்து வயிறு எரிந்து வேர்த்து இதயவலி வந்து டாய்லட் போயி அவஸ்தைப்பட்டு விட்டார் !!!

நல்ல வேளை அவர் வீட்டில் எலுமிச்சம்பழம்
இருந்தது
அதைக் குடித்து விஷம் முறித்து ஆபத்தில் இருந்து தப்பித்தார் !!!

தயவு செய்து ஆங்கில மருந்து சாப்பிட்டு இருக்கும் பொழுது மறந்தும் யாரும் தேன் சாப்பிடாதீர்கள் !!!

அது மருந்தை முறித்து உயிரை கொள்ளும் !!

தெரியாமல் யாரும் சாப்பிட்டு விட்டால் உடனே எலுமிச்சை சாறு கொடுத்தால் விஷம் முறிவு ஏற்பட்டு காப்பாற்றி விடலாம்

அதிக கவனம் தேவை !!!

படித்ததில் உணர்ந்தது!
Super தகவல்
 

mila

Writers Team
Tamil Novel Writer
புண்ணுக்கு மேல தேன் தடவினா புண் சீக்கிரம் ஆறிடும். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு. எல்லாம் குர்ஆன் இருக்குற அத்தியாயம் and நபி {ஸல்} அவர்கள் சொன்னவைகளைக் கொண்டு நாம செய்து வருபவைகள்தான்.
இதே மாதிரி கருஞ்சசீரகமும் கைகண்ட பலன் தரும். {blackseeds}
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top