phone – ஐ எடுத்த சேகர், “என்ன ஆதிமா. எப்படி இருக்க. இவ்வளவு நாள் கழித்து இப்போதுதான் என் நினைவு வந்ததா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
ஆனால் களங்கிய மனமும், உணர முடியாத பயமுமாக ஆதிரை “அங்கிள்.. “ என்று வராத குரலை கொண்டு சேகரை அழைத்தாள்.
அவளது குரலில் பயந்த சேகர், “ என்னாச்சு ஆதிரை. குரல்...