சுமித்ரையும் , கஜேந்திரனும் கூட அர்ஜூன் ஆதிரையை கண்டு ஒரு நொடி கலங்கி ஓடி வந்து , அவர்களுக்கு எதுவுமில்லையென்றதும் பெருமூச்சுவிட்டு நின்றனர்.
அப்போது அங்கே வந்த சிவசக்தி, " கண்ணா.. உங்களுக்கு ஒன்றுமில்லையே. “ என்று ஆதிரையையும் அர்ஜூனையும் தலை முதல் கால்வரை ஆராய்ந்து பார்த்தார்.
“ஒன்றுமில்லை...