உயிரின் உளறல் - அத்தியாயம் 32
அபி அமைதியாக இருக்க ஒவ்வொரு நொடியும் ரிஷிக்கு யுகமாக தெரிந்தது.
" எனக்கு இன்னும் இரண்டு சந்தேகம் இருக்கு " என்றாள் அபி.
" போச்சுடா, இன்னும் தீரவில்லையா உன் சந்தேகம், கேளு. கேட்டு இன்றோடு முடித்துவிடு " என்றான் ரிஷி.
" இவ்வளவு காதல் என்று சொல்கிறவன் எதற்காக நான்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 31
" முடியாது, முடியாது போக மாட்டேன் என்றால் போக மாட்டேன். நான் இங்கேயே படித்துக்கொள்வேன். வெளிநாட்டு படிப்பு எல்லாம் எனக்கு வேண்டாம். ஆறு வருடம், ஆறு வருடம் என்னால் அங்கே தனியே தங்கி படிக்கமுடியாது " என்று மறுக்க மறுக்க அவன் அப்பா அவனை எல்லா பார்மலிட்டியும்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 30
ஒருமணி நேரம் என்று சென்ற மீட்டிங், போக, வர, டீ பிரேக் என்று முழுதாக மூன்று மணி நேரத்தை விழுங்கியது. ரிஷி அங்கே இருந்தாலும் அவன் நினைவு முழுவதும் அபியை சுற்றி இருந்தது.
அவனை புரிந்து கொண்ட மனோ எல்லாவற்றையும் தானே ஏற்று செய்தான். ரிஷி வீடு வந்து சேர இரவு பத்துமணியை...
உயிரின் உளறல் - அத்தியாயம் 29
அபி வாய்விட்டு அழ கூட முடியாமல் ஊமையாக அமர்ந்திருந்தாள். அப்போது ரிஷி போன் செய்திருந்தான். டிஸ்பிலேயில் அவனும் அவளும் சேர்த்து இருந்த போட்டோவோடு அது மிளிர்ந்தது.
அதை எடுத்தவள் " சின்னத்தான், சின்னத்தான் " என்று அழ ஆரம்பித்தாள்.
" அம்மு என்ன ? என்னடி ஏன்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 27
அபியின் கால் வேரூன்றி அதே இடத்தில் நின்றது, எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ, அவளுடைய ஒரு கிளைன்ட் அவளுக்கு போன் செய்திருந்தார். அதன் சத்தம் அவளை உலகிற்கு கொண்டுவந்தது. அவரிடம் பேசிவிட்டு போனை வைத்தவள், ரிஷி பேசிவிட்டு போனதை நினைத்து யோசனையில் அந்த அறையை குறுக்கும்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 25
" சின்னத்தான், சின்னத்தான் எழுந்திரு, எவ்வளவு நேரம் தூங்குவாய் ? எழுந்திரு " என்று ரிஷியை உலுக்கிக்கொண்டிருந்தாள் அபி.
" அம்மு ப்ளீஸ் கொஞ்ச நேரம் என்னை தூங்கவிட்டேன், அம்மா நாளையில் இருந்துதான் ஜாகிங் போக வேண்டும் என்றார்கள். " என்றான் உருண்டு படுத்துக்கொண்டு...
உயிரின் உளறல் - அத்தியாயம் 23
" சின்னத்தான் திஸ் இஸ் டூ மச், நீ உன் மனதில் என்னதான் நினைச்சிருக்க ? காலையில் இருந்து என்னிடம் வம்பு செய்துகொண்டே இருக்கிறாய். குளிக்க பிரச்சனை, சாப்பிடும் போதும் பிரச்சனை. நான் தெரியாமல் தான் கேட்கிறேன் உன் நெட்டை காலை வைத்துக்கொண்டு உன்னால் சும்மா இருக்க...
உயிரின் உளறல் - அத்தியாயம் 22
காலை எட்டு மணியாகியும் கீழே வராதா அபியை நினைத்து கொதித்துக்கொண்டிருந்தாள் பானு.
"மணி எட்டாகிவிட்டது, இன்னும் கீழே வராமல் என்னதான் செய்கிறாளோ இந்த அபி "என்றாள் கணவனிடம்.
" எட்டுதானே ஆகிறது, நாம் பத்துமணியாகியும் வெளியே வராமல் இருந்த நாளும் உண்டே " என்றான் அவள்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 21
மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த திருமணம் முடிந்தது. அதன் பிறகு நடந்த ஒவ்வொரு சடங்கும் நண்பர்களில் உற்சாகத்தில் இன்னும் கலைக்கட்டியது.
இருவரும் கற்பகம்மாவின் காலில் விழுந்து நமஸ்கரித்தனர். " நீங்கள் இரண்டுபேரும் 100 வருடம் இணைந்து அனைத்து நற்பாக்கியத்ததையும்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 19
வீட்டில் கல்யாண வேலை மும்மரமாக நடந்துகொண்டிருந்தது.
அபியின் அறையில் " எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஜானு " என்றாள் அபி.
" என்ன பயமா ? என்னடி மறுபடியும் ஆரம்பிக்க ?" என்றாள் ஜானு அதிர்ச்சியாக.
" அது இல்லடி, வீட்டில் உள்ள பாதி பேருக்கு இந்த திருமணத்தில் விருப்பம்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 18
அபியை ரிஷி திருமணம் செய்ய போவதாக அறிவித்தவுடன் அபியின் அண்ணன்களுக்கு சந்தாஷமாக இருந்தது, ஆனால் அண்ணிகளுக்கு ?
" இது அநியாயம். நீங்கள் என் தங்கைக்கு முடிவானவர் " என்று கத்தினாள் பானு.
" அதை யாரு முடிவு செய்தது, நீங்கள் தானே ? நான் இல்லையே ? உண்மையான காதலுக்கும்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 17
வீட்டின் ஆண்கள் இருக்கும் மனநிலை தெரியாமல் பானு அபியை ஆராய்ந்த படி இருந்தாள். அவளின் உடையை பார்த்தவள்
" அபி நீ எங்கேயும் வெளியே செல்கிறாயா?" என்று கேட்டாள்.
"ஆமாம் "என்றாள் அபி.
"எங்கே" என்றாள் பானு.
அபி பதிலேதும் சொல்லாமல் ரிஷியை பார்த்தாள்.
"அவனை ஏன்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 16
கல்யாணத்தை நிறுத்த போகிறேன் என்று வந்து நிற்கும் மகனை பார்த்து கற்பகம்மாள் அதிர்ச்சியானார்.
" உனக்கு என்ன விளையாட்டாக இருக்கிறதா ரிஷி" என்றார் கற்பகம்மாள் கோபத்தில்.
" நான் ஏன் விளையாடப் போகிறேன், நான் உண்மையைத்தான் சொல்கிறேன் " என்றான் ரிஷி சாதாரணமாக.
" என்ன...
உயிரின் உளறல் - அத்தியாயம் 10
" அம்மும்மா, பெரியம்மா உங்களை கூப்பிட்டாங்க " என்று அழைத்தார் அன்னம்மாள்.
" இதோ வருகிறேன் " என்று கற்பகம்மாள் அறைக்குள் சென்றாள் அபி. அவள் காலின் காயம் எல்லாம் ஆறிவிட்டது.
அங்கே ரிஷியும் இருந்தான், ஆனால் அவன் கவனம் முழுவதும் அவன் கையில் இருந்த போனில் இருந்தது...
உயிரின் உளறல் - அத்தியாயம் 8
ஐந்து வருடங்களுக்கு மேலாக தன்னிடம் ஒரு சிறு நெருக்கத்தை கூட காட்டாத அபி, இவன் எதிர்பாராமல் அவனை கட்டிப்பிடித்து கொண்டு அவன் மார்பில் புதைந்து அழவும் முதலில் அதிர்ச்சியானவன் பின்பு ஆனந்தமடைந்தான்.
அடுத்த நொடியே அவளின் அழுகை இவனுக்கு உறைக்க அவளை அணைத்தபடி " அம்மு...
உயிரின் உளறல் அத்தியாயம் 7
மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த அபியை " ஹாய் அம்மு " என்று பாதி அணைத்து வரவேற்றான் ரிஷி ட்ராலியை வாங்கிபடி.
அவனுடன் பிடிவாதமாய் வந்திருந்த ப்ரியாவின் கண்ணில் அனல் வீசியது.
" ஹாய் சின்னத்தான் எப்படி இருக்கீங்க, பார்த்து இரண்டு மாதம் ஆயிட்டு " என்றாள் அபி அவன்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 6
காலம் மாயாஜாலம் தெரிந்த ஒரு மந்திரவாதி. எப்படிப்பட்ட காயத்தையும் ஆற்றும் வல்லமை படைத்தது. அபிநேஹா காயமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஐந்து வருட கல்லூரி வாழ்க்கை அவள் மன காயத்தை கொஞ்சம் மறக்க செய்தது. அவளுக்கு அங்கே நிறைய நண்பர்கள் கிடைத்தனர். எல்லோரிடமும் பேசினாள்...
" அதெப்படி முடியும், விளிம்பில் தேர்ச்சி பெற்ற பெண்ணுக்கு நகரத்தில் பிரபலமான அந்த கல்லூரியில் எப்படி இடம் கிடைக்கும்" என்று இதோடு 10முறைக்கு மேலாக கேட்டுவிட்டாள் பானு ஆனால் அவளுக்கு பதில்தான் கிடைக்கவில்லை.
" நீ ஏன் புலம்புற பானு, அவன் இதைவிட பெரிய காலேஜிலேயே ஸீட் வாங்கியிருப்பான், அம்மா பெண்...
உயிரின் உளறல் - அத்தியாயம் 3
வாழ்க்கை யாருக்கும் ஒரே சீராக போவதில்லை, அதிலும் அபிநேஹாவுக்கு ஒருபோதும் இல்லை. ஐந்து பிள்ளைகள் வளரும் அந்த வீட்டில் ஐந்தாவதாக வளரும் பிள்ளைக்கு அன்புக்கு பஞ்சம் ஏது. அதுவும் இத்தனை வயது வித்தியாசத்தில்.
ஒரு பிறந்தநாள் என்றால் (.அவள் அந்த வீடு வந்து சேர்ந்த நாள் )...
உயிரின் உளறல் அத்தியாயம் 2
" அம்மா " என்று ரிஷினந்தன் போட்ட சத்தத்தில் அபிநேகாவின் தூக்கம் சற்று கலைந்தது. புரண்டு படுத்தவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் அவள் அருகில் சென்று கேசத்தை தடவி கொடுத்தான். அவள் மீண்டும் உறக்கத்துக்கு செல்ல
" இவள் பெற்றோர் என்னமோ வெளிநாட்டிற்கு சென்றது போல இவளும்...