novel

Advertisement

  1. Abirami Yaetriya theepam 7

    ஹாய், அனைவரும் நலமா? சற்று இடைவெளி ஏற்பட்டுவிட்டது. தற்போது அடுத்த பதிவை ஏற்றுகிறேன். வாசித்துவிட்டு கருத்துக்களைச் சொல்லுங்கள். நன்றி.:) அன்புடன் ஸ்ரீ கங்கைபிரியா Abirami Yaetriya Theepam 7
  2. Deepchanthini

    யாழியின் ருத்ர கிரீசன் - 20

    யாழியின் ருத்ர கிரீசன் - 20 உயிரற்ற கருவை கையில் ஏந்தியிருந்த தமிழ் முழுதும் தோற்றிருந்தான். மிகப் பெரிய தவறு இழைத்து விட்ட குற்ற உணர்ச்சியோடு பார்த்தான் தமிழ், பிரகாஷை. தமிழ் : நான் கைராசி இல்லாதவன் மச்சான். பாரு இந்த குழந்தையும் செத்துருச்சி. ரீத்தா மாதிரியே. நீ சொன்ன மாதிரியே நான் ஒரு...
  3. Deepchanthini

    யாழியின் ருத்ர கிரீசன் - 19

    யாழியின் ருத்ர கிரீசன் - 19 தமிழுக்கும் பிரகாஷுக்குமான காரசார பேச்சு வார்த்தைகளின் நடுவில் சமி கூடாரத்திலிருந்து பிரகாஷை அழைத்தாள். சமி : பிரகாஷ், சீக்கிரம் வாங்க ! ரொம்ப ப்ளீட் ஆகுது ! பிரகாஷ் : தொ ! வரேன் ! என்று சமியிடம் சொல்லி, தமிழின் முகம் கூட பார்க்காமல், பிரகாஷ் : அவளுக்கு...
  4. Deepchanthini

    யாழியின் ருத்ர கிரீசன் - 18

    யாழியின் ருத்ர கிரீசன் - 18 பாறையிலிருந்து ஜோடியாய் கட்டிபிடித்தபடி அருவியின் நதியில் விழுந்த பிரகாஷும் சமியும் தண்ணீரின் உள்ளிருந்து மேல் எழுந்தனர். முகத்தில் இருந்த நீரை கைகளால் வழித்து விட்டு பிரகாஷை பார்த்து கேட்டாள் சமி. சமி : என்னாச்சி ? பிரகாஷ் : ஐயோ ! இப்போ யாரா இருக்கான்னு தெரியலையே...
  5. Deepchanthini

    யாழியின் ருத்ர கிரீசன் - 17

    யாழியின் ருத்ர கிரீசன் - 17 இவ்வளவு குழப்பம் தாங்காது ஐயோகோ ! என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு தமிழின் பின்னால் பிரகாஷ் போக சும்மா இருந்தால் அது பிரகாஷே இல்லையே அதனால் போகிறவனை நிறுத்தினான் பிரகாஷ். பிரகாஷ் : டேய் ! நில்லுடா ! என்னடா நடக்குது இங்கே ? யார்டா அவன் ? அவன் கிட்ட ஏன்டா...
  6. Deepchanthini

    யாழியின் ருத்ர கிரீசன் - 14

    யாழியின் ருத்ர கிரீசன் - 14 கையில் இருந்த குச்சியை எடுத்து பிரகாஷின் தொடையிலேயே ரெண்டு தட்டு தட்டினான் தமிழ். கண்களால் மித்ராவை காட்டினான். பிரகாஷ் திரும்பி மல்லாக்க படுத்துக் கொண்டான். தமிழ் : சொல்றத எல்லாத்தையும் கேட்டுகிட்டு தலையாட்டற கிறுக்கன் நான் இல்லே ! ஒரு அளவுதான் ! மண்டைக்கி...
  7. Deepchanthini

    யாழியின் ருத்ர கிரீசன் - 13

    யாழியின் ருத்ர கிரீசன் - 13 தமிழை தேடி வந்த பிரகாஷை கிண்டலடித்தான் தமிழ். தமிழ் : அப்பறம் மச்சான் போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிச்சா ? பிரகாஷ் : டேய் ! பிரகாஷ்னு ஒரே ஒரு நல்லவன் இருக்கான் ! அவனையும் கெடுக்க பார்க்கறே ! அப்படித்தானே ! தமிழ் : மச்சான் , பாம்பின் கால் பாம்பறியும் ! நீ...
  8. Deepchanthini

    யாழியின் ருத்ர கிரீசன் - 1

    யாழியின் ருத்ர கிரீசன் - 1 காராக் காடு. அருவமாய் உருவெடுத்திருந்த பிரகாஷும் பகலதியும் உருவம் பெற்று காட்டுக்குள் கால் நடையாய் நடந்து போய் கொண்டிருந்தனர். காடென்னே மேடென்னே பிரகாஷுக்கு பாடா விட்டால் தூக்கம் வராதே. கையில் குச்சி ஒன்றை வைத்துக் கொண்டு முன்னே வழிமறைக்கும் செடிக் கொடிகளை...
  9. Preetz

    மென்சாரலில் நின்வண்ணமோ..!?-2

    மக்களே!!!! சாரலின் அடுத்த பதிவு இதோ...❤️❤️❤️ Share your views friends❤️ மென்சாரலில் நின்வண்ணமோ..!?-2

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top