"தோழியின் தோள் சாய்ந்த போது
துக்கம் கூட தொலைவில் சென்றது"
"பள்ளி பருவத்தில்
பாடிக் களித்திருந்த பொழுதுகள்
காரணமே இன்றி சண்டையிட்டு
சமாதானமான நினைவுகள்
உண்டு ஊட்டி மகிழ்ந்த பொழுதுகள்
உல்லாசமாய் பேசி சிரித்த நிகழ்வுகள்
நீங்கா இடம் பெற்று நிறைந்து இருக்கிறது
என் நெஞ்சமதில்"
"நிம்மதி தந்த...