@Saranya Hema
கதையின் தலைப்பு மிக அழகாக வித்தியாசமாக இருந்தது. கதைக் கருவும் வாசகர்களைப் படிக்கத் தூண்டும் வகையில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அஷ்மிதா/துவாரகா... இவர்களில் யார் ஹீரோயின் என்பதில் ஆரம்பத்தில் வாசகர்களைக் கொஞ்சம் குழப்பத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று ஆசிரியர்...