அழகான பதிவு பிரியா....
Divorce paper ல கையெழுத்து வாங்கனும் நினைக்கிறான், ஸ்ரீ யும், தங்கையும் தன் பொருப்புன்னும் நினைக்கிறான்.. உடன் புரிஞ்சிக்கவே முடியல சூர்யா?...
"நீங்க சும்மாவே ஒரு தங்கத்தை தான் எனக்கு கட்டி கொடுத்துருகீங்க,
அப்புறம் தனியா நகை வேற எதுக்கு"....ஹரீக்ஷ (y)(y)(y)(y)semma,super.