Search results

Advertisement

  1. M

    மையல் தெளிந்த நிலவு - 15

    அருமையான பதிவு லதா பைஜூ:):):).கார்த்திக்கும் வராமல் போக நிலா அவசரப்பட்டு எடுத்த முடிவால கௌதம் வாழ்க்கையும் வீணாகிடுச்சு என நெனச்சே மனசு குழம்ப உடம்பை கெடுத்துட்டா. கார்த்திக் போன் மிஸ் பண்ணிட்டான்னு தெரிஞ்சிடுச்சு:confused::confused:.இனி என்ன முடிவு பண்ணுவாங்க.... இவ தான் கார்த்திக்கை...
  2. M

    மையல் தெளிந்த நிலவு - 14

    உணர்ச்சிகரமான பதிவு லதா பைஜூ:cry::cry::cry:.கார்த்திக்கின் காதலுக்கு உதவி செய்ய போனதால், கௌதமின் அப்பா அவன் அம்மாவை போலவே காதலுக்காக ஓடிப்போனதாக நினைத்து,நான் செத்தாலும் என் முகத்தில் முழிக்க வேண்டாம் என கௌதமை வெறுத்து ஒதுக்கிட்டார்:cry::cry::cry:. கௌதம் தன் அப்பாவை நினைத்து கண்கலங்கியதை கண்ட...
  3. M

    உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் - 2

    அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.காவ்யாவை அவ அத்தை மகன் கவின் விரும்பறானா குறும்புக்கார கவின் அமைதியும்,அன்பான காவ்யாவை விரும்ப,அடுத்தவர்களை புண்படுத்தாமல் கனிவாக இருக்கும் அர்ஜூன்,அடாவடியான ரம்யாவை விரும்பறானே:unsure::unsure::unsure:. ரம்யா யாரை காதலித்தால்,அவன் நல்லவனில்லை என...
  4. M

    சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 50

    அருமையான பதிவு சவீதா:love::love::love:.ஆருத்ரன் அருளை தேடி வர தாமதமானது,அர்ஜூன் பணம், நகை எல்லாம் எடுத்திட்டு அருள் ஓடிப் போனதா கதை கட்டியதா சொன்னது என,ஓடிப் போனதா நெனச்சுட்டானோ,அதனால் தான் தேடி வர தாமதமோ என்ற உருத்தல் தான் கேட்க வச்சிருச்சு:cautious::cautious:. அருளை தேடி பைத்தியம் போல...
  5. M

    உறவும் பிரிவும் உன்னாலே 8

    அருமையான பதிவு மிலா:love::love::love:.புது மேனேஜர் ஷக்தின்னு, கௌசிக்கு தெரியாதா:sneaky::sneaky::sneaky:. அடப்பாவி...கௌசல்யா வந்ததும் புது மேனேஜரை மடக்கிட்டான்னு பால முருகன் எல்லார் கிட்டயும் கதை கட்டிட்டானே:sick::sick::sick:. கௌசல்யா,சிவம் குழந்தைக்கு பணவுதவி செய்ததை மறக்காத சிவம்,கணவனை...
  6. M

    மையல் தெளிந்த நிலவு - 13

    அருமையான பதிவு லதா பைஜூ:):):).
  7. M

    சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 49

    அருமையான பதிவு சவீதா:love::love::love:.எங்கம்மா இப்படி தான் இருந்திருப்பாங்களா என அன்னபூரணி யோசிக்க வைப்பதாக சொல்வது,அவர் நல்ல மாமியாராக மட்டும் இல்லாமல் அருளுக்கு தாயாகவே மாறி பார்த்துக் கொண்டிருக்கிறார் என தெரியுது:giggle::giggle::giggle:. அர்ஜூன் தன் தவறை உணர்ந்து திருந்தியிருந்தா அவன்...
  8. M

    உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் -1

    அருமையான ஆரம்பம் லதா பைஜூ:love::love::love:.உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் லதா பைஜூ(y)(y)(y). துவைக்கிறதுக்கு துணி கம்மியா இருந்துச்சுன்னு,டைம் பாஸ்க்கு எடுத்து துவைச்சாங்களா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. ரம்யா துப்பட்டாவை காவ்யா போட்டுட்டு போனதுக்காக...
  9. M

    ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் அத்தியாயம் - 2

    அருமையான பதிவு மகி:love::love::love:.யார் வந்தான்னு பார்க்காம இவ கொடுத்துட்டு, குழந்தைக்கு முத்தம் கொடுக்க போனப்போ நடுவுல வந்தது அவன் தப்புன்னு குதிக்கறா:oops::oops::oops:.முத்தம் வாங்கினதுக்கு பிரேஸ்லெட் லஞ்சமா:p:p.இவ பண்ற அலப்பறை தாங்க முடியலை:sneaky::sneaky::sneaky:. பிரேஸ்லெட் வாங்கிட்டு...
  10. M

    மையல் தெளிந்த நிலவு - 12

    கனமான பதிவு லதா பைஜூ:cry::cry::cry:.பாவம் கார்த்திக் தவறு செய்யாமலேயே தண்டனையை அனுபவிக்கிறான்:confused::confused:.அவன் அப்பா தாதாவாக இருந்ததால் தன் மேல் தவறில்லை என நிரூபிக்கவில்லையா:cautious::cautious::cautious:. சிறு வயதில் இருந்தே அப்பா ரௌடியாக இருந்ததால் யாரும் அவனுடன் பேசாமல் இருக்க...
  11. M

    சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 48

    அருமையான பதிவு சவீதா:love::love::love:.அர்ஜூன் இங்கே வரும் போது தான் இருந்தால் அவன் இயல்பாக நடந்துக்க மாட்டான்னு ஆருத்ரன் வெளியே போனா:rolleyes::rolleyes:,போனை போட்டு ருத்ரனை வரச் சொல்றாளே அருள்:unsure::unsure::unsure:. அர்ஜூன் அருள் சொன்னதை போலவே அம்மாவோட வந்து குழந்தைக்கு செயின்...
  12. M

    மையல் தெளிந்த நிலவு 11

    என்னது...கார்த்திக்,நிலாக்கு இன்னும் கல்யாணம் ஆகலையாo_Oo_Oo_O.அப்போ அம்மு யாரோட குழந்தை:unsure::unsure::unsure:.கார்த்திக்கை திருமணம் செய்ய வீட்டை விட்டு வந்த நிலா இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்:rolleyes::rolleyes:.கௌதம் மனைவி,அம்மு அம்மாவாக இருக்க காரணம் என்ன... அடப்பாவி...நிலா...
  13. M

    சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 47

    மிகவும் அருமையான பதிவு சவீதா:love::love::love:.அர்ஜூன் முகம் சுளிக்காமல் சுத்தம் செய்தது தான் ஆருத்ரன் அவனை எதுவும் செய்யாமல் விட காரணம் என நினைத்தது சரிதான்:giggle::giggle::giggle:. அன்னபூரணியும் கணவன் இதை செய்ய கடமை இருக்கு,அர்ஜூன் எந்தவித கூச்சமும் இல்லாமல் செய்வது பெரிய விஷயம் என மகனிடம்...
  14. M

    மையல் தெளிந்த நிலவு - 10

    அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.கார்த்திக் வரவை எதிர்பார்த்து நிலா காத்திருக்க, கௌதம் பார்வையில் ஏற்படும் மாற்றம்:sneaky::sneaky:,கௌதம் தன்னை விரும்புவது புரிந்து கொண்ட நிலா அவன் ஏமாற்றம் அடைய கூடாதென,காதலை முளையிலேயே கிள்ளி எறிய என்ன செய்யப்போறா. சிறுவயதில் தாய் பாசம் அறியாமல்,தன்...
  15. M

    மையல் தெளிந்த நிலவு - 9

    அருமையான பதிவு லதா பைஜூ:giggle::giggle::giggle:.கௌதமை காணாமல் நிலாவும்,அம்முவும் தவிப்பதும்,கௌதம் காரில் மோதி விபத்து ஏற்பட்டதை கேட்டு பதறும் நிலாவுக்கு லேசான காயம் என கௌதம் சொன்னதை கேட்ட பிறகே நிலாவுக்கு நிம்மதி... அப்பாவிடம் பேசும் அம்மு பத்திரமா போய்ட்டு வரலசொன்னேன்ல,அம்மு பயந்துட்டேன்,அம்மா...
  16. M

    ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் அத்தியாயம் - 1

    ஆரம்பமே பாட்டு,டூர் என கலகலக்குது:love::love::love:.ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மகேஸ்வரி(y)(y). குரங்கு சேட்டை பண்ணாம அடக்க ஒடுக்கமா இருக்கனுமா:p:p.கல்லூரியின் பிரின்ஸ்பால் முதல் சேதுபதி குடும்பத்துல உள்ளவங்க வரை நிரஞ்சனா சேட்டைய கண்டா அலர்றாங்க;):D:D...
  17. M

    உறவும் பிரிவும் உன்னாலே 7

    அருமையான பதிவு மிலா:love::love::love:.ஷக்தி கட்டாய கல்யாணம் செய்ததால அம்மா சொல்லவும், கௌசியை உதறிட்டு காதலியை தேடி போனான்:mad::mad:.இவன் குணம் தெரிஞ்சு காதலிச்சவ என்ன ஆனானு தெரியலை,ஆறுவருசம் கழிச்சு கௌசி தான் வேணும்னு பிடிவாதமா இருக்கான்:sneaky::sneaky::sneaky: தாலி கட்டியதும் விட்டுட்டு போனவன்...
  18. M

    பிரம்மனின் தூரிகை - final

    நன்றி ஸ்ரீசித்ரா சிஸ்:love::love::love:.
  19. M

    பிரம்மனின் தூரிகை - final

    அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.ஓவியா விரும்பியபடி பிரம்மா சானலில் இண்டர்வியூ முடித்து விட்டு ஊருக்கு கிளம்பிட்டாங்க:giggle::giggle::giggle:.அமிர்தா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்க ராகவ்,அமிர்தா திருமணத்துக்கு இனி எந்த தடையும் இல்லை(y)(y). ஓவியா நடனப்பள்ளியை நடத்த முடியாது...
  20. M

    மையல் தெளிந்த நிலவு - 8

    அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.அம்முவோட கண்ணை கட்டி விளையாடறதா நடிச்சு கௌதம் மேல விழுந்து அறை வாங்கியும் மேனகா அடங்க மாட்டேங்கறாளே:mad::mad::mad:. மனைவி,மகள் என இருப்பவனை பார்த்ததே தப்பு,இவ நெனச்சது நடக்கலை கௌதம்ட்ட அடி வாங்குன கோபத்துல அவனை பத்தி தப்பா சொல்லி நிலாவை குழப்ப...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top