அருமையான பதிவு லதா பைஜூ:giggle::giggle::giggle:.கௌதமை காணாமல் நிலாவும்,அம்முவும் தவிப்பதும்,கௌதம் காரில் மோதி விபத்து ஏற்பட்டதை கேட்டு பதறும் நிலாவுக்கு லேசான காயம் என கௌதம் சொன்னதை கேட்ட பிறகே நிலாவுக்கு நிம்மதி...
அப்பாவிடம் பேசும் அம்மு பத்திரமா போய்ட்டு வரலசொன்னேன்ல,அம்மு பயந்துட்டேன்,அம்மா...