2 – என் உதிரத்தில் உ(நி)றைந்தவளே(னே)
இதோ காலை அழகாக விடிந்தது.. ஆனால் நமது அஸ்வினுக்கோ சோதனை ஆரம்பம் ஆகியது.. அதிகாலையில் எழுந்தவன், காலைகடன்களை முடித்துவிட்டு , வெளியே நடைபயிற்சிக்கு சென்றான்.. அதே நேரம் எழுந்த ஆராவும், அவன் வெளியே செல்வதை பார்த்துவிட்டு அவனது வீட்டிற்குள் சென்றாள்...