அருமையான கதை...... மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் காட்சிகள்..... எதார்த்தமான வாழ்க்கையை மிக அழகாக எடுத்துரைக்கும் எழுத்துக்கள்.....
பதின் பருவத்தில் மட்டுமே காதலைக் காட்ட முடியும் என்பதை மாற்றி காதலை காண்பிப்பதற்கு உணருவதற்கு காலம் ஒரு தடையல்ல, அது என்றுமே சாத்தியமே என்ற அழுத்தமான...