இந்த பதிவு படிக்க மனது கணமான ஒரு feel...இவர்கள் வாழ்வு இன்னமும் கொஞ்சம் முன்னரே சரியாகி இருக்க கூடாதானு இருக்கு....திரு பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவன் மன அழுத்தம் சொல்கிறது...
திருவை பார்க்கும் போது பரிதாபாமக தெரிகிறது....
Pregnancy vantha hormone change என்று doctor கிட்ட தெளிவாக சொல்லி,இப்ப துளசி மேலே பழி போடாத திரு..பாவம் அவள்.... மகளிடமும் ஒதுங்கி இருந்த நீ father daughter bonding இல்லாமல் போனது,reason திரு....
துளசியும் மீனா இருவரும் இத்தனை வருடம் தனியாக உள்ள உலகில் திரு தன் இடத்தை மகள் மற்றும் மனைவி மனதில் இடம் பெறாமல் தள்ளி இருந்து விட்டு, இப்ப மீனா சொல் கேட்டு துளசி மேல் பழி போடுவது மிகவும் தவறு....