Hi friends, சில மாதங்கள் முன்பு படிக்கத் துவங்கிய கதை. ஆனால் பாதியில் நிறுத்திவிட்டேன்.
சுந்தரம் , பிரியா கதையின் முக்கிய மாந்தர்கள். சுந்தரம் ஜோதிடன். பிரியா ஹோமியோபதி டாக்டர். துவக்கமே மீனாட்சி திருக்கல்யாண வைபவ நிகழ்வு. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். பெண் குழந்தை மீனாட்சி இது மட்டுமே...
மல்லி பேபி....
பெரிய மனசு பண்ணி அடுத்து யுடி தாங்க...
சஸ்பென்ஸ் தாளல.... இனி என்ன நடக்கும்னு ஒரே எதிர்பார்ப்போட காத்திருக்கோம்... வாங்க... தாங்க...:p:love:(y)