பதிமூன்று ஆண்டுகளுக்கு பின்பு
வீட்டு ஹாலில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் ராமலிங்கம்.வயதின் தளர்வு அவர் முகத்தில் தெரிந்தது.பொறுப்புகளை மகன் பேரன் எனக் கொடுத்துவிட்டு ஓய்வாக இருந்தார்.அவருக்கென்று எந்த குறையும் இல்லை.
அவர் நிழலாக இருக்கும் மனைவி,தந்தை சொல்லை மதிக்கும் மகன்...