மனிதனின் பிறப்பும் சரி
அதன் பிறகு வாழும் வாழ்க்கையும் சரி
கடைசியில் இறப்பும் சரி
உறவுகளைக் கொண்டே உறவுகளால் சூழ்ந்தே நடந்தேருகிறது. மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் உறவுகளை மையமாகக் கொண்டே நடக்கிறது. ஆக, உறவு என்பது நம் வாழ்வின் அச்சாணி. ஆம், அதைக் கொண்டே நம் வாழ்வில் நடக்கும் நல்லதும் கெட்டதும்...