Search results

Advertisement

  1. Pallavi

    சிந்தையில் நிறைந்த தேனமுதே-டீசர்

    ஹாய் பிரெண்ட்ஸ்....ஐம் ரியலி சோ சாரி...சில தவிர்க்க முடியாத காரணத்தால இதுவரை யூடி கொடுக்க முடியலை..இனிமே ரெகுலரா யூடிஸ் வரும்... இப்ப அடுத்த யூடிக்கு சின்ன டீசர்.... சித்தார்த் கல்யாணத்தை மறுக்கும் காரணம்:oops: சித்தார்த்-ரித்திகா நிச்சயதார்த்த விழா:D திருமணத்திற்காக ஷாப்பிங்:) தாலியை வைத்து...
  2. Pallavi

    சிந்தையில் நிறைந்த தேனமுதே-3

    இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சமையலறையில் பரபரப்பாக அவளே செய்த மைசூர்பாக் மற்றும் மிக்ஸ்சரை தட்டுகளில் வைத்துக் கொண்டிருந்தாள் சான்வி.அருகில் இருந்த கப்புகளில் சுடான காபியை ஊற்றியவள், "சாரதாம்மா அந்த காபி ட்ரேய நீங்க கொண்டு வாங்க...நா ஸ்நாக்ஸ் ட்ரேய எடுத்திட்டுப் போறேன்" என்று சமையல்காரம்மாவிற்கு...
  3. Pallavi

    சிந்தையில் நிறைந்த தேனமுதே-2

    கணவனின் போனிற்கு லைன் கிடைத்ததா என கேட்க ஸ்நேஹாவோடு சித்தார்த்தின் அறைக்கு வந்தாள் சான்வி. "போயும் போயும் அவன்கிட்ட போன் பண்ண சொன்னீங்களா!அத அவன் எப்பவோ மறந்திட்டு ரித்திகா கூட கனவுல டூயட் பாடிகிட்டு இருப்பான்..." "ஸ்நேஹா! எப்பவும் அவர் கால இழுத்துகிட்டே இருக்கனுமா?!" "அது தான் என்னோட...
  4. Pallavi

    Kathirukkiren kannamma-2

    மொரிஷியஸின் தலைநகரான போர்ட் லூயிஸிலிருந்து கடலை கிழித்துக் கொண்டு சென்றது ஜி.எஸ் குரூஸ் கப்பல்.அதிநவீன வசதிகளோடு பெரிய மாளிகையை ஒத்திருந்தது அது.அதின் திறந்த வெளியில் புதிய மாடல் ஐ போனில் பேசியபடி நடைப் போட்டுக் கொண்டிருந்தான் அந்த குரூஸின் சொந்தக்காரன்.நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தான்...
  5. Pallavi

    Kathirukkiren kannamma-2

    மொரிஷியஸின் தலைநகரான போர்ட் லூயிஸிலிருந்து கடலை கிழித்துக் கொண்டு சென்றது ஜி.எஸ் குரூஸ் கப்பல்.அதிநவீன வசதிகளோடு பெரிய மாளிகையை ஒத்திருந்தது அது.அதின் திறந்த வெளியில் புதிய மாடல் ஐ போனில் பேசியபடி நடைப் போட்டுக் கொண்டிருந்தான் அந்த குரூஸின் சொந்தக்காரன்.நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தான்...
  6. Pallavi

    சிந்தையில் நிறைந்த தேனமுதே-1

    அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.நகரின் முக்கிய புள்ளிகள் அனைவரும் அன்று அங்கே இருந்தனர்.மண்டபத்தின் மற்றொரு பகுதியில் பிரபல பாடகர் தன் இனிய குரலில் இசை மழை பொழிந்துக் கொண்டிருந்தார். மேடையில் சம்பிரதாய படி அக்னி வளர்த்து ஹோமம் நடந்துக்...
  7. Pallavi

    சிந்தையில் நிறைந்த தேனமுதே-அறிமுகம்

    சான்வி தாய் தந்தையின் செல்ல மகள் அத்தை மாமாவின் பொறுப்பான மருமகள் கணவனின் காதல் கண்மணி நாத்தி-மைத்துனர்களின் அன்பான அண்ணி மொத்தத்தில் வீட்டின் ஆணிவேர். அவள் வாழ்வின் திருப்புமுனைகளை சொல்லும் கதை இது. என் மற்றொரு கதையான இதற்கும் உங்கள் ஆதரவை நாடும் உங்கள் பல்லவி
  8. Pallavi

    Kathirukkiren kannamma-Part 1

    என் கதையை வரவேற்ற அனைத்து வாசகர்களும் என் நன்றி.கதையின் முதல் அத்தியாயம் கீழே.படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள் காத்திருக்கிறேன் பல்லவி அத்தியாயம் ஒன்று காலை நேரம் வெளியே செல்வதற்கு தயாராகி வெளியே தன் வீட்டின் ஹாலிற்கு வந்தான் டாக்டர் நிரஞ்சன்.லண்டனில் உளவியலில் முனைவர் பட்டம்...
  9. Pallavi

    Kathirukkiren kannamma-intro

    வசுந்தரா கோடீஸ்வரர் தனசேகரனின் ஒரே மகள்.இஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு மாணவி.கல்லூரிக்கே முதல் ரேங்க் எடுப்பவள். பார்ப்பவர் மனதைக் கொள்ளைக் கொள்ளும் பேரழகி.குறும்பும் கலகலப்பும் நிறைந்த பெண்..................... ஆனால் மூன்றாம் ஆண்டு இறுதியில் கோவாவிற்கு சுற்றுலா சென்று வந்த பின் இது எல்லாமே...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top