ப்ரியமான வாசகர்களுக்கு,
என்னை ஓர் எழுத்தாளராக இங்கே அடையாளம் காட்டிய கதை கல்யணத்திற்கு முன் : கல்யாணதிற்கு பின். அந்தக் கதை இப்போது புத்தகமாக, இரண்டு பாகங்களாக வெளி வந்திருக்கிறது.
அந்தக் கதவு இரண்டு புறமும் பூட்டி இருந்தது. வெளிப் புறம் இருந்த பூட்டை, இந்தக் கதைக்கு, வாசகர்கள், நீங்கள்...