Search results

Advertisement

  1. Caro Mary

    நவீன தீபாவளி

    வாழ்த்ததை பரிமாறிய அஞ்சல் கடிதங்கள் காணாமல் போயின. வீதியில் தேடி அலைந்து வாங்கும் ஆடைகளை ஆன்லைனில் தேடுகிறோம். நட்போடு சேர்ந்து ஓயாது வெடித்த வெடிகளை வேடிக்கை பார்க்கிறோம். பலகதைகள் பேசி செய்யும் பாரம்பரிய பலகாரங்களை கடைகளில் வாங்கிறோம். உறவினர் வீட்டுக்கு செல்லாமல் ஊடகங்களில் உரையாடி உறவை...
  2. Caro Mary

    நட்பின் பயணம்

    பறக்கும் பட்டாம்பூச்சிப்போல சுற்றினோம் வகுப்பில் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தோம் மைதானத்தில் புரிந்தும் புரியாமல் பயின்ற பாடங்கள் மனதை வருடும் மதிய உணவு நேரம் சளைக்காமல் எழுதிய வகுப்பு தேர்வுகள் அறியாமல் செய்த தவறுகள் அறிந்து செய்த குறும்புகள் கண்ணீரை துடைக்க நட்பின் கரங்கள் காணாமல் போகும் வீட்டு...
  3. Caro Mary

    என் பொக்கிஷம்

    கருவிலேயே உணர்ந்தேன் உந்தன் ஆசிரியர் பணியை அ ஆ வை அறிய வைத்த என் முதல் ஆசிரியை கரம் பிடித்து எழுத உதவி தவறு செய்யும் போது பிழை திருத்தம் செய்த என் ஆசான் அன்னையே ஆசிரியராக அடைந்தது எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்வேன்...
  4. Caro Mary

    நான் இனி நீ எபிலாக் - Caro Mary

    சில வருடங்களுக்கு பிறகு... "மிது" என்ற குரலுக்கு பாய்ந்து வந்து கதவை திறந்தான் மிதுன் சக்கரவர்த்தி. அங்கே ஐந்து வயது சிட்டு ஒன்றை தன் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு அவனை முறைத்தவாறு நின்றாள். அவள் தான் அந்த வீட்டின் இளவரசி தீபன் - அனுராகாவின் செல்ல மகள் தீபினி. அவள் பிறந்தவுடன் தான் அந்த...
  5. Caro Mary

    என்னுள் கரையும் கனவே..

    என்னுள் கரையும் கனவே... கி.கரோலின்மேரி. தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியம் ஆகும். தமிழகத்தில் நெல் உற்பத்தியில் தஞ்சாவூர் முதலிடம் வகிக்கிறது. இந்த பெயர் வரக் காரணமாக சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களை...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top