Search results

Advertisement

  1. K

    Thendral Vandhu Ennai Thodum-2

    நான் மறுபடியும் எழுத ஊக்கமளித்த வாசகர்களுக்கு என் நன்றி. 'என்ன நடக்குது இங்க?இது யாரு அக்கா கழுத்துல தாலி கட்டினது?நரேன் அத்தான் எங்க? அவரோட தானே அக்கா கல்யாணம் பண்ணியிருக்கனும்?!அத்தானுக்கு என்ன ஆயிடுச்சு?'என ஓராயிரம் கேள்விகள் நிவியின் தலையை குடைந்தன. ஆனால் அவள் கேள்விகளுக்கு பதில் சொல்வார்...
  2. K

    A/n

    வணக்கம் தோழமைகளே என்னை நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.உடல் நிலை சரியில்லாததால் என் கதையை நிறுத்தியிருந்தேன்.இப்போது சரியாக விட்டது.என் கதைகளை தொடரலாமா வேண்டாமா என நீங்கள் தான் கூற வேண்டும்.உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் கல்பாசுப்ரமண்யா
  3. K

    Engiruntho vanthaan-3

    'என்னை நம்பி எனக்கு உதவுவாயா?'என ஆதித்த சோழன் கேட்ட கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல், "நிச்சயமா! உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்... உங்களுக்கு என்ன உபகாரம் வேணாலும் செய்றேன்." "நான் எப்படியாவது என் காலத்திற்கு திரும்பி போக வேண்டும்.. ஆனால் அது வரை எங்கே இருப்பது? என்ன செய்வது என்று ஒன்றுமே...
  4. K

    Engiruntho vanthaan-Author's note

    கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் நன்றி.இந்த Author's note எதுக்குன்னு உங்களுக்கு தோணலாம்.எல்லா வாசகர்களும் இந்த கதையை historical storyன்னு நினைக்கிறீங்க... ஆனா இது historical இல்ல.இதுல ஆதித்த சோழன தவிர பின்னாடி இன்னும் நாலஞ்சு பேர் historical persons கதைல வரலாம்.மத்தபடி இது...
  5. K

    Engiruntho vanthaan-Author's note

    கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் நன்றி.இந்த Author's note எதுக்குன்னு உங்களுக்கு தோணலாம்.எல்லா வாசகர்களும் இந்த கதையை historical storyன்னு நினைக்கிறீங்க... ஆனா இது historical இல்ல.இதுல ஆதித்த சோழன தவிர பின்னாடி இன்னும் நாலஞ்சு பேர் historical persons கதைல வரலாம்.மத்தபடி இது...
  6. K

    Engiruntho vanthaan-2

    அடர்வான மரங்கள் சூழ்ந்த பகுதியில் இருந்தது அந்த சித்த மண்டபம்.சிதலமைடைந்த நிலையில் இருந்த அந்த மண்டபம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னன் ஒருவன் சித்தர் ஒருவருக்காக கட்டிக் கொடுத்தது.அவர் சமாதி அடைந்த பிறகு சில காலம் அவரின் சீடர்கள் சிலர் அங்கு வசித்தனர்.அவர்களும் போனப் பின் அந்த இடம்...
  7. K

    Engiruntho vanthaan-1

    தஞ்சை மாவட்டத்தின் அழகான கிராமங்களில் நந்திபுரமும் ஒன்று.பழமை மாறாத வீடுகளும் பசுமை மிகுந்த சோலைகளும் தாமரையும் அல்லியும் பூத்துக் குலுங்கும் குளங்களையும் கொண்டது.நீண்ட வீதியின் இருபுறமும் அளவில் பெரிதான ஒட்டு வீடுகள் இருந்தன.அதில் வீதியின் மத்தியில் இருந்த பெரிய வீட்டிலிருந்து, "கமலி...
  8. K

    Engiruntho vanthaan-intro

    ஒவ்வொரு பெண்ணும் தனக்கென வரும் ஒரு ராஜகுமாரனுக்காக காத்திருக்கிறாள்.அப்படி கனவு காணும் அவள் முன் நிஜமாகவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த ஒரு ராஜகுமாரன் வந்தால்?அவன் அவளை விரும்பினால்? Fantasy கதையை எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.அதை இந்த கதையை எழுவதன் மூலம் தீர்த்துக் கொள்ள...
  9. K

    Thendral vandhu ennai thodum-1

    சென்னை ஏர்போர்டிலிருந்து டாக்ஸியில் திருமண மண்டபத்திற்கு போய்க் கொண்டிருந்தாள் நிவேதிதா.அன்று அவள் அக்கா சுஜிதாவின் திருமணம்.அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகளாக இளங்கலைப் படிப்பு முடிந்ததும் உடனே இந்தியாவிற்கு பறந்து விடத்தான் நினைத்தாள் நிவேதிதா.ஆனால் வானிலைக் காரணமாக ஒரு வாரம்...
  10. K

    Thendral vandhu ennai thodum-intro

    நாயகன்: நரேந்திரன் நாயகி: நிவேதிதா தன் தமக்கையால் நாயகன் அடைந்த மன வலிக்கு மருந்தாக நினைக்கிறாள் நாயகி.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top