ஜாதி வெறியும் ,படுகொலையும் கேவலமான விஷயங்கள்.அதை மறுப்பதற்கில்லை.ஆனாலும் எவ்வளவு பாசத்தை காட்டி வளர்த்தாலும் பெத்தவங்களையும் குடும்பத்தையும் வளர்ந்த சூழ்நிலையையும் மறந்து எல்லாருடைய நம்பிக்கையையும் கெடுத்து அவங்களே தங்களோட வாழ்க்கைய முடிவு பண்ணிட்டு அதற்கு ஆயிரம் நியாயங்கள் பேசுவது...