செடியில் பூக்கும் மலரை விட நொடியில் பூக்கும் மழலையின் புன்னகை அழகு .....
ஏரிக்கரை 8 :
அரசுவும் ,முகிலும் ஏரிக்கரைக்கு சென்றபோது போலீசார் சொன்ன தகவலின்படி அங்கு ஏற்கனவே வந்திருந்த அப்பெண்ணின் கணவர் அப்பிணத்தின் கிழிந்த உடையை கண்டு அது தனது மனைவி தான் என அடையாளம் காட்டியவர் , குழந்தை...