(இறுதி)அத்தியாயம் 14:
சூர்யா யார் என்றே தெரியாமல் மருத்துவமனையில் சேர்த்தவன் சொல்லிய 'டாமினி' என்ற பெயரே மருத்துவ குறிப்பில் பதிவானது .
அப்பெண்ணின் நிலையறிந்த பின் செல்வோம் என மருத்துவமனையின் வாயிலில் வந்து நின்றவனின், மனம் மீண்டும் தன்னவளை தேட," அவளிற்கு எதுவும் ஆகியிருக்க கூடாது...