ஒரு குரல் போலவே நீ எனக்குள்ளே 2:
மாலை வீட்டிற்குள் நுழையும் போதே வீட்டின் தனிமை ஷ்ரத்தாவை அச்சுறுத்தியது. இருந்தாலும் அண்ணாவும் பாவம் எத்தனை வருஷம் அவன் தனியா இருப்பாங்க கொஞ்சம் நாளைக்கு அம்மா ,அப்பா கூட இருக்கட்டும்.எனக்கு தான் எப்பவும் என் பேபி இருக்காளே .பேபி தூங்கி எழுறதுக்குள்ள எல்லா...