மாலத்தீவுகளின் தென் கோடியில், இந்தியப் பெருங்கடலின் நடுவில், ஆழ்கடலின் அமைதியினை அனுபவித்து ரசித்தபடி, தனது தொலைதூர பயணத்தினை மேற்கொண்டு இருந்தது, ஒரு சிறிய வெள்ளை நிற சொகுசு படகு. அத்தனை அழகிய சொகுசு படகிற்கு சொந்தக்காரன், தஞ்சை மண்ணினை பூர்வீகமாகக் கொண்ட மாயன் எனும் உலகப் புகழ் பெற்ற புகைப்பட...