என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
உங்க கூட ஒரு சந்தோஷமான விஷயம் பகிர்ந்துக்கலாம்னு வந்திருக்கேன். ஆன்லனில் எந்த ப்ளாக்கிலும், சைட்டிலும் வெளிவராத என் புத்தம் புதுக் கதை.. தற்போது புத்தகமாய்.. எல்லாப் புகழும் சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கே!! இவ்வளவு சீக்கிரம், அதுவும் அழகா புத்தகத்தை...