Search results

Advertisement

  1. Thulasik

    Ennai mayakum mayavaney -6

    அத்தியாயம் 6 நள்ளிரவு வரை அரட்டை அடித்து கொண்டிருந்து ஒருவழியாக விடிந்ததும் உறங்க தொடங்கினார்கள்... ராதா மட்டும் உறங்காமல் யோசித்து கொண்டிருந்தாள்... அடுத்து எதிர்காலம் தனக்கு எப்படி அமைய போகிறது என்ற பயம் அவளை உறங்க விடாமல் தடுத்தது...
  2. Thulasik

    Ennai mayakum mayavaney -5

    அத்தியாயம் 5 மயக்கத்திலிருந்து எழுந்தவள் இருவரும் தன்னை முறைப்பதை பார்த்து மறுபடியும் சம்பூவின் மடியில் படுத்துக்கொன்டாள்... ஏய் ஆக்டிங் விடாதடி ஒழுங்கா எந்திரி கண்ணு ரெண்டும் நோண்டிருவேன் எந்திரி எதுக்குடி கத்திட்டு விழுந்த சொல்லு என்று...
  3. Thulasik

    Ennai Mayakum Mayavaney-4

    அனைவருக்கும் வணக்கம்.... தாமதத்திற்கு மன்னிக்கவும்... அடுத்த அத்தியாயம் பதிவிடுகிறேன்.. படித்து விட்டு கருத்துக்களை கூறவும்... அத்தியாயம் 4 நடந்த அனைத்து பேச்சு வார்த்தைகளில் ராதைக்கு சோர்வு தட்டியது... விடாமல் வாயடைத்த சம்பூவிற்கும் களைப்பாக இருந்தது.... அதை...
  4. Thulasik

    Ennai Mayakum Mayavaney-3

    அத்தியாயம் 3 உள்ளிருந்து வந்த பேச்சுகளில் சம்பூரணத்திற்கு என்ன அடுத்து செய்ய ப் போகிறோம் என்ற தெளிவு கூட வர மறுத்தது.. ராதாவின் அத்தை தனது வெங்கல தொண்டை கனைத்து ராதையின் அப்பா அம்மாவிடம் கத்தி கொண்டிருந்தாள்... இப்போது பள்ளி படிப்பின் இறுதி ஆண்டை கூட முடிக்காத ராதாவை...
  5. Thulasik

    Ennai Mayakum Mayavaney -2

    அத்தியாயம் 2 தோழிகள் மூவரும் அவரவர் வீடு இருக்கும் தெருவை நோக்கி நகர முற்பட்டனர்... பிரிந்து செல்லவும் மனமில்லை ஆனால் இது இப்போதே முடிந்து விடாது என்ற எண்ணம் மட்டும் வலுவாக இருந்தது அவரவர் மனதில்... தற்செயலாக சம்பூ ராதையின் முகம் பார்த்தாள் அவளது கவனம் முழுமையாக...
  6. Thulasik

    Ennai Mayakum Mayavaney -1

    என்னை மயக்கும் மாயவனே 2 நீள் வட்டமாக மேகங்கள் அங்கும் இங்கும் களைந்து கொண்டிருந்தது.. சூரியன் மறைந்து வரும் அந்திவேளையில் ஆற்றில் தனது இரண்டு நண்பிகளுடன் அமர்ந்திருந்தாள் ராதை... ஒவ்வொரு முகத்திலும் கவலை அப்பியிருந்து... இந்த சம்பூரணம் என்னும் சம்பூ தான் காரணம்... உங்கப்பன யாருடி டிரான்ஸ்பர்...
  7. Thulasik

    Ennai Mayakum Mayavaney

    என்னை மயக்கும் மாயவனே என்னை கதை எழுத தூண்டிய அனைத்து தோழைமைகளுக்கும் நன்றி... என்னை மயக்கும் மாயவனே ஆமாம் இந்த கதையில் வரும் நாயகன் என்னை மயக்கிய மாயவன் தான்... மாயவன் என்ற பெயருக்கு கண்ணன், கிருஷ்ணன், கேசவன் பல புனை பெயர் இருக்கிறது... ஆனாலும் அவரை பெயர் சொல்லி அழைப்பதை விட இந்த மாயவனே...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top