உணவும் உடையும்
உயிர் பிணி நீக்கும் மஞ்சளும்
உலகுக்கு தரும் ஈரோடு
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் என்ற பாரதி கூற்றுக்கு பொருந்தும் எங்கள் ஈரோடு
காவேரி பவானி ஆறுகளினால் ஓடைகளும் வாய்கால்களும் அதிகம் உள்ளதால் ஈரோடை என்று பெயர் பெற்றது அதே மருவி ஈரோடு...