சஞ்சனாவின் மகேஸ் ன் விஷ்வதுளசி எனது பார்வையில். எழுத்தாளர் தனது முதல் கதை என்று பதிவு செய்துள்ளார். அழகான குடும்பம் அதில் சண்டை பிரிவு, காதல் , திருமணம் என்று ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதை.
விஸ்வநாதன் என்ற பெயர் சொல்லும் மனிதரின் அன்பு மனைவி பார்வதி அவர்களின் மூன்று ஆண்மக்கள் ஒரு பெண்...