மேள சத்தம் என்ன..
மண்ணோடு சின்ன தூரல் என்ன..
எங்கேதான் சென்றயோ இப்பொது வந்தயோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ…பாயோ
நம்பிக்கை உரியவர்களிடம்
சொன்ன சொல்
மூன்றாமவரிடமிருந்து கேட்கும்போது
அடிபட்டு போகிறது
என் நம்பிக்கை
நம்பி'கை' கோர்க்க முடியா
நண்பர்களுக்காகவும்
நம்ப முடியா
எதிரிகளுக்காகவும்
தோற்கவே ஆசைபடுகிறேன்
அவர்களும் சந்தோச படட்டும்.
யாமினி அருண்
Iஉன் வானவில்லின்
வண்ணம் நான்
உன் கண் பார்க்கும்
சிலையும் நான்
உன் உயிர் தீண்டும்
காற்றும் நான்
உன்னில் எல்லாம்
நானாகிட
எண்ணினேன் என்
இதயத்தில் பூத்த நேசத்தால்