Search results

Advertisement

  1. murugesanlaxmi

    வாடி என் ராசாத்தி

    ஆர்த்திரவி சிறுகதை போட்டிக்கு அனுப்பிய கதை. வாடி என் ராசாத்தி இரவு நேரம், அது ஒரு தனியார் மருத்துவமனை. பணிக்கு வந்தாள் நர்ஸ் நந்தினி. வார்டில் உள்ள நோயாளிகளை செக் பண்ணிக்கொண்டு வந்தாள். ஒரு இடத்தில் பத்மா அமர்ந்து இருப்பதை பார்த்தாள். அவர், பிரசவத்துக்கு...
  2. murugesanlaxmi

    அழகிய பாண்டிச்சேரி நகரம்

    குடிகாரர்கள் நகரம் என்று தன் பொறாமையை தீர்த்துக்கொள்ளும் சினிமாதுறைக்கு தெரியாதா பாண்டியின் பெருமை. 1.நீதிக்கு பெயர் போனவர்கள் ஆங்கிலேயர், வீதிக்கு பெயர் போனவர்கள் பிரஞ்சுக்காரர்கள். அவர்களின் கலைரசனையில் உருவான பாண்டியின் வீதிகள் நேராக இருக்கும். எந்த வீதியும் கிழக்கு _ மேற்கு தான் நேராக...
  3. murugesanlaxmi

    நுங்கு பால் சர்பத்.

    நுங்கு 1௦ லிருந்து 15 வரை பால் 1/௨ லி சர்க்கரை தேவைக்கு ஏற்ப நுங்கின் தோலை உறிந்து, மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்(ரொம்ப நைஸ் வேண்டாம்). பாலை தண்ணி ஊற்றாமல் காய்ச்சவும். தேவைக்கு ஏற்ப சர்க்கரை போடவும். அதனுடன் நுங்கு கூழை, கலந்து, பிரிஸரில் வைக்கவும். நன்றாக குளிர்ந்து பின் பரிமாறவும். ஐஸ் கலக்க...
  4. murugesanlaxmi

    இட்லிப்பொடி

    இந்த பொடியை இங்கே (நெட்டில்) பார்த்தேன். நல்ல இருக்கு. 1.வெள்ளை குண்டு ஊளுந்து - 1௦௦ கிராம் 2.க.மிளகாய் - 1௦௦ கிராம் (நீட்டு) 3.கருப்பு எள்ளு - 75 கிராம் 4.பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு. 5.சர்க்கரை - ஒரு ஸ்பூன். 6.உப்பு - தேவையான அளவு எள்ளு மட்டும் காய்ந்த வணலி வறுக்கவும். மிளகாய், உளுந்து...
  5. murugesanlaxmi

    ஜோக்ஸ்

    வாய் விட்டு சிரிந்தால் நோய் விட்டு போகும் கணவன் :- உன் சமையல் அறையில் நான் உப்பா, சக்கரையா? மனைவி :- ம்ம், எப்பவும் கரித்துணி தான். $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ மனைவி :- உங்களுக்கு எப்பத்துலருந்து ஜாதகம், ஜோசியம் மீது நம்பிக்கை போச்சு...
  6. murugesanlaxmi

    summa oru karuthtu

    சமீபத்தில் பாக்கியராஜ் கேள்வி – பதிலில், ஒன்று எனக்கு மிக பிடித்தது. அதை இங்கே பதிவிடுகிறேன். கேள்வி :- நம்முடைய மனமுதிர்ச்சியை எப்படி சீர் செய்து கொள்ளலாம்? பதில் :- 1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. 2. அனைவரையும் அப்படியே ( குறைகளுடன் ) ஏற்றுக்கொள்வது...
  7. murugesanlaxmi

    sankam 1

    தானம் கொடுத்த மாட்டை பல்லு பிடித்து பார்க்கக் கூடாது. இந்த வரிகள் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம், தானம், தர்மம் என்பது வேறு, வேறு. பலன் கருதி செய்வதுக்கும் பேர் தானம். பலனை எதிர்பார்க்காமல் செய்வது தர்மம் ஆகும். அப்படி பலனை எதிர்பார்த்து செய்யும் தானத்தை ஒழுங்கா செய்யவேண்டும்...
  8. murugesanlaxmi

    my short story

    இளமைக்கு வழி விடு அன்றும் காலையிலே ஆரம்பித்துவிட்டார் சதாசிவம். “பார்வதி, உன் பையன் படித்து விட்டு இன்னும் எத்தனை நாளுக்கு தான் ஊர் சுற்றுவான், நான் இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் கஷ்டப்படுவது. கம்பெனிக்கு வாடா என்றால், நிர்வாகத்தில் தலையிடாமல் இருந்தால் வருகிறேன் என்கிறான், இவனுக்கு என்ன...
  9. murugesanlaxmi

    oru ceenna karuthtu

    ` ஒரு சின்ன கருத்து பரிமாற்றம் ப்ரெண்ட்ஸ். இங்கு பாண்டிச்சேரியில் ரெயின்போ என்ற ஹோம், சிறப்பு குழந்தைகளுக்கு {மனவளர்ச்சி குறைந்த குழந்தைகள்} உள்ளது. எனக்கு ஆண்டவன் வருடம் முழுவதும் அவர்களுக்கு உணவு தரும் சக்தி கொடுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு வருடம் என் மகளின் பிறந்த நாளுக்கு காலை உணவு தருவேன்...
  10. murugesanlaxmi

    En aachsareeyam

    திருவள்ளுவர் எப்போதும் ஓன்றரை அடியில் உலகத்தையே சொல்பவர், அவர் நாலு அடியில் பாடல் எழுதிவுள்ளர்! ப்ரெண்ட்ஸ் தெரியுமா உங்களுக்கு? உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த...
  11. murugesanlaxmi

    Just for fun 3

    நீதிபதி :- எதற்காக விவாகரத்து கேட்கிறாய்??? விண்ணப்பதாரர்:- ஐயா, என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் , பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .அதனால் விவாகரத்து தாருங்கள். நீதிபதி :- இதெல்லாம் ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது...
  12. murugesanlaxmi

    silla velakam 2

    சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ?? திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர். திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது. சக்கரத்தை_வழிபட்டால்_துன்பம்_உடனடியாக தீரும்_என்பது_ஐதீகம். பக்தனான பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மாராக அவதரம் எடுத்தார்.. தாயின் கருவில் இருந்து வராததாலும்...
  13. murugesanlaxmi

    jokes 1

    ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது. மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்... ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா... மாணவன்: அவர் படம்...
  14. murugesanlaxmi

    silla velakam 1

    சில விளக்கம் {எனக்கு தெரிந்த வகையில்} முன்பு அரசாளும் மன்னர்களுக்கு மனைவிகள் அதிகம். இது எப்படி சரியாகும். அதுவும் முன்னுதரணமாக இருக்கவேண்டிய மன்னர்கள் இப்படி இருந்தால் மக்கள் எப்படி இருப்பார்கள், யாரை பின்பற்றுவர்கள், அதிலும் குறிப்பாக தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள் என்று படித்து இருக்கிறேன். அதனை...
  15. murugesanlaxmi

    Just for fun 2

    முருகேசனை, அவரது மனைவி லட்சுமி, ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் கூட்டிச் சென்றார். லட்சுமி : “டாக்டர். இவுருதான் என் புருசன். பேரு முருகேசன். இவருக்கு கொஞ்சம் மூளை வளர்ச்சி கம்மியா இருக்கோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு டாக்டர். டாக்டர் : அப்படியா? உங்க புருசனைப்பற்றிய விபரங்களை சொல்லுங்க.....அவர்...
  16. murugesanlaxmi

    En Kuzhappam part 2

    என் குழப்பம் 2 இராமயணத்தை சும்மா கிழி,கிழி என்று அனைவரும் கிழித்துவிட்டதால், சில தொடதபக்கங்களில் எனக்கு குழப்பம் ஏற்படும். அதில் ஒன்று ராமன், ஏன்? தன் தம்பிகளில் லெட்சுமணக்கு முன்னுரிமை தருவது போல் நடக்க வேண்டும். குகன், விபீஷணன் என்று பலரையும் தன் தம்பி என்று எற்றுக்கொள்ளும் அவதாரபுருஷனுக்கு...
  17. murugesanlaxmi

    HOME MADE MEDICAL TIPS PART2

    கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். 27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும். 28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில்...
  18. murugesanlaxmi

    HOME MADE MEDICAL TIPS

    நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!! • ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும். • உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும். •...
  19. murugesanlaxmi

    Just for fun

    விக்கி :- ஏம்பா, சமையல் குறிப்பெல்லாம் படிக்கீறிங்க, நீங்க சமையல் செய்வீங்களபா. நான் :- ஏம்மா, இப்படி கேட்கிறே, நான் சூப்பரா சமைப்பேன்மா. விக்கி :- அப்படியா, நம்பமுடியாலேயே. நான் :- அம்மா, நான் சமைச்ச, நீ கேட்டு, கேட்டு சாப்பிடுவமா. விக்கி :- {ஆசையா} உண்மையப்பா. நான் :- ஆமாம்மா, அப்பா...
  20. murugesanlaxmi

    don't cooking in this method

    சமையலில் செய்ய கூடாதவை,{நான் சொன்னது இல்லை ப்ரெண்ட்ஸ், ஒரு குறிப்பில் படித்தது. உங்களுக்கு பயன்படும்} ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. *...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top