Search results

Advertisement

  1. C

    Thendral - final

    அழகான பதிவு:) மதை வருடிச் சென்ற இனிமையான கதை:p.சீக்கிரம் முடிந்து விட்டதே என்று நினைக்க தோணுது. சூறாவளி சுனாமி போல் தென்றலின் காதல் சொல்லிய விதம் எங்களை சுருட்டி விட்டது. விலகி செல்லும் போது தான் மனிதர்களை நாடும் இயல்பு இங்கே நிரூபணம் ஆகிவிட்டது. கதையில் உள்ள அனைவருமே நல்ல பாசிட்டிவ்...
  2. C

    Thendral - 7

    நல்ல பதிவு. வாழ்க நேகா. அவளால தென்றல் பேபிக்கு பொறாமை வந்துடுச்சே.என்ன ஒரு உரிமையுணர்வு. செம.ப்ரித்விக்கு கொண்டாட்டம் தான்;)
  3. C

    Thendral - 6

    Nice epi Sarayu... Thendral kku koncham bulb yeriyuthu pola...;)
  4. C

    Thendral - 5

    நல்ல பதிவு. தென்றலின் மறுபெயர் சந்தேகமா:( ப்ரித்வி மேல தான் கோபம். அவன் ஆபிஸ் வேலை பார்க்கிவங்க மேல ஏம்மா கோபம்:rolleyes::rolleyes:.இதெல்லாம் ரொம்ப டூமச். பையன் எவ்வளவு நல்ல பிள்ளையா ஸ்கெட்ச் போட்டு தூக்க முயற்சி பண்றான். இந்த பொண்ணு கில்லாடியா இருக்கே.:D தென்றல் மாதுரியுடன் இயல்பாக பழகுவது...
  5. C

    Thendral - 4

    நல்ல பதிவு. தென்றல் பொண்ணு அநியாயத்துக்கு சந்தேகப்படுது. குடும்பமே அவளிடம் நடிக்க வேண்டிய அவசியமில்லையே. யாரையும் உடனே நம்ப கூடாது தான்.அதற்காக ஓவர் ந்தேகமும் ஆகாது. இவளை சம்மதிக்க வைப்பது குதிரைக் கொம்பு தான்.;);)ப்ரித்வி பாவம்.
  6. C

    Thendral - 3

    நல்ல பதிவு தோழி ப்ரித்வி நல்ல மன முதிர்வு உள்ளவனா இருக்கிறான்.அவனுடைய குணங்கள் அருமை. சொந்த உழைப்பில் படிப்படியாக முன்னேறுவது, காதலை உணர்ந்த பின்னும் ஒரு நிலைக்கு வரும் வரை காத்திருப்பது,அவன் அலுவலக அமைப்பு, தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் விருப்பத்துடன் வேலை செய்யுமாறு அமைத்திருப்பது செம.
  7. C

    Thendral - 2

    Nice update Sarayu... Interesting flashback;)
  8. C

    Thendral - 1

    அமர்க்களமான ஆரம்பம் சரயு.:D:p தென்றல் ப்ரித்வி அழகான பெயர்கள்:Dதென்றலின் இயல்புக்கு எதிரான பெயர்.சூறாவளி சுந்தரி பேர் செம.பிரதீபா நல்ல தோழி. ப்ரித்வி ப்ளாஷ் பேக் தெரிந்து கொள்ள ஆவல். போகிற போக்கில் சுகேஷை ஆடி ஷாப்பிங் உடன் கோர்த்து விடுவது செம கலாட்டா. இப்பதிவில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும்...
  9. C

    Thannoliyaalin thalaivanivan-21

    அருமையான பதிவு கீது டியர். போன எபில ராம் மேல பயங்கர கோபம்.இந்த எபில பாவமாக இருக்குது. தன் திமிர்ப் பேச்சு என்ற பெயரில் யாரும் தன்னை நெருங்காமல் பொய்வி லங்கிட்டுக் கொண்டு இருப்பது போல உள்ளது. பாவம் பையன். அவனுடைய ரசிகர்களுக்காக நீங்கள் அவனுக்கு ஒரு கதை எழுதலாம் கீதுமா;);) குரு ராம் நட்பு சூப்பரோ...
  10. C

    Thannoliyaalin thalaivanivan-19

    சூப்பர் பதிவு கீது டியர். ஆத்தாடி ராம் என்னமா டெரரா இருக்கான். ராமுமம் குருவும் தாஸுக்கு கொடுக்கிற ட்ரீட்மெண்ட் சூப்பர்.அதிரடி சரவெடி.நல்ல ஆக்ஷன் ஸுன்.குரு துப்பாக்கி தூக்கி அசால்ட்டா போடறதும் ராம் அதை உபயோகப்படுத்துவதும் சூப்பர்.என்ன ஒரு ரிங்டோன்.காதல் மன்னன் தான்.தாஸுக்கு மட்டுமல்ல...
  11. C

    Thannoliyaalin thalaivanivan-18

    அழகான பதிவு கீது உதி மனதை திறந்து பேசி தன் காதலை சொன்னது அருமை:pஅவனின் காதல் வரத்திற்காக சாபம் பெறலாம் என்று சொன்னது சூப்பர்.அவளின் ஆழமான காதலை காட்டுகிறது.:D:D:D:D அம்மாடியோவ் காதல் மன்னன் ராம் என்னமா ரவுடி மன்னன் மாதிரி வாள் வச்சிட்டு பேசுறான்.குரு கேட்கவே வேண்டாம் உடம்பெல்லாம் திமிர்.டெரர்...
  12. C

    PP - 5

    நல்ல பதிவு. லக்கி நல்ல பொண்ணா தான் இருக்கா. சுஸ்மியின் நோக்கம் என்னன்னு புரியலை. பொசசிவ் குணமா இல்லை பிரிக்க நினைக்கிறாளா :oops:
  13. C

    PP - 4

    நல்ல பதிவு. லக்கி புகழின் நட்புக்களை புரிந்து கொண்டது மகிழ்ச்சி. லக்கி எதார்த்தமா கேட்ட கேள்விக்கு சுஸ்மி வெளிநடப்பு செய்வது நல்லாயில்லை.பதில் சொல்லாமல் அமைதியாக விருப்பமின்மையை காட்டியிருக்கலாம்.அப்புறம் மன்னிப்பு கேட்டடு நல்லா தானா போயிட்டு இருந்தது.அப்புறம் எப்படி இப்படி பிரசசனையை இழுத்து...
  14. C

    PP - 3

    நல்ல பதிவு சரயு. புகழ் லக்கி இருவரும் இல்பாக பே ஆரம்பித்து ஈர்ப்பினால் நெருங்கியது அழகு.புகழ் ரொம்பவே நல்ல பையன்.தன் வீட்டிற்கு அழைத்து போக லக்கியின் அம்மாவிடம் பெர்மிஷன் கேட்பது அருமை.
  15. C

    PP - 2

    நல்ல யதார்த்தமான பதிவு. புகழின் குழப்பங்கள் உணர்ச்சிகள் எல்லாம் இயல்பாக இருந்தது. அவனுக்கே தெரியாமல் மாப்பிள்ளை பார்க்கும் படலம். நல்ல காமெடி.குணசேகரன் பற்றி முடிவுக்கு வர முடியவில்லை.புகழின் நண்பர்கள் எல்லாரும் ஓகே ஆனால் சுஸ்மி தான் நல்லவளா இல்லை கெட்டவளான்னு தெரியவில்லை.அவளுக்கு இலக்கியாவை...
  16. C

    PP - 1

    Sarayu a great start....First epi urimai porataama... nice...Susmi koncham adamant maathiri theriyuthu...Pughazh paavam
  17. C

    Thannoliyaalin thalaivanivan-17

    Awwww Geethu dear நோ கோபம் டியர். வீ ஆர் பாவம்.சாரி நான் போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட மிஸ் ஆகி போச்சு.நீங்க வெரி ஸ்வீட் அடுத்த பதிவு உடனே கொடுத்துட்டீங்க. ஜஸ்ட் மிஸ்.சோ நோ கோபம்.:D:p அழகான பதிவு. ராம் சார் ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாரே. ராமும் உதியும் இயல்பாக பழகுவது இதம்.உதியின் மா ற்றம்...
  18. C

    E5 Enai Meettum Kaathalae

    அழகா பதிவு சவீ. நல்லா வருவீங்கம்மா நீங்க. ஐந்தாவது பதிவு வரை கதாநாயகன் நாயகி சரியாக சொல்லாமலே சுத்தல்ல விட்டீங்களே.:oops::oops: இருந்தாலும் கெஸ் பண்ணிட்டோம்ல.;) முகுந்தன் மட்டுமில்லை நாங்களும் காயுறோம் லவ் மேரேஜா அரேஞ்டான்னு.சீக்கிரம் சொல்லுங்கப்பா.
  19. C

    E4 Enai Meettum Kaathalae

    அழகான பதிவு. அழகான குடும்பம்.ஸ்கைப்பில் பேசிக் கொள்ளும் காட்சி அழகு. கணவன் மனைவிக்குள்ளே நல்ல புரிதல்.ஏதோ காரணத்துக்காக பிரிஞ்சி இருக்காங்ன்னு தெரியுது.இரண்டு பேருக்கிடையே சண்டை இல்லைன்னு தெரிஞ்சு நிம்மதி. பிரணவ் அப்படியென்ன சீக்ரெட் வேலை பார்க்கிறான்.போலீஸா டிடெக்டிவா.இந்துமதி நல்லவளா கெட்டவளா...
  20. C

    E3 Enai Meettum Kaadhalae

    நல்ல பதிவு சவீ. மனோ பிரியா அம்மாவிற்கு பதிலடி சூப்பர். இனிமே வா திறப்பாங்க அவங்க. தன் வீட்டு கதையை பார்க்காமல் அடுத்த வீட்டை பார்ப்பதே பல பேருக்கு பிழைப்பு. மனோ நல்ல தைரியமான பொண்ணு தான். பிரணவ் ரிங்டோன் பாட்டு எல்லாம் சூப்பர்.யாருன்னு சொல்லாம தண்ணீ காட்டுறானே:eek:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top