மழை-1
இரை தேடச் சென்ற பறவைகள் எல்லாம் தன் கூடுகளில் குடும்பத்துடன்ஓய்வெடுக்க..
பகல் முழுக்க ஓயாமல் வேலை பம்பரமாய் சுற்றி சுழன்று வேலை பார்க்கும் இல்லத்தரசிகள் தங்கள் தொழில் முடித்து துயில் கொள்ள,
சந்திரனாா்....தன் நட்சத்திர பரிவாரங்களோடு ..வானெனும் பால் வீதியில் கம்பீரமாய் உலா வர....
நம்...